பாடசாலை மாணவர்களின் தந்தையர்களுடன் தவறான உறவு வைத்துக்கொண்டுதான் ஆசிரியர்கள் வசதியான உடைகளைக் கேட்கிறார்களா என 69வது பிரிவு ஒருங்கிணைப்பாளர் டான் பிரியசாத் கேள்வி எழுப்பியிருந்தார்.
அறைகளுக்குச் சென்றவுடன் புடவையைக் கழற்றுவது சிரமமாக இருப்பதால், வசதியாக...
இன்றும் சுழற்சி முறையின் கீழ் இரண்டு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கூற்றுப்படி, பகலில் ஒரு மணி நேரமும் இரவில் மற்றொரு மணி நேரமும்...
ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தால் நிர்வகிக்கப்படும் பாதுகாப்பான இல்லத்தில் தற்போது தடுத்து வைக்கப்பட்டுள்ள 77 பெண்களில் 12 பேர் மாத்திரமே நாட்டை விட்டு வெளியேறுவதற்கு முன்னர் இலங்கை வேலைவாய்ப்பு பணியகத்தில் பதிவு செய்துள்ளதாக...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று சீரான காலநிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
காற்று வடமேற்கு அல்லது தென்மேற்கு திசையில் வீசும் என்றும் காற்றின் வேகம் மணிக்கு 20-40 கி.மீ வேகத்தில் வீசும்...
கம்பஹா மாவட்டத்தில் இனங்காணப்படாத தொழுநோயாளிகள் நடமாடும் சூழல் காணப்படுவதால் அவர்களை இனங்கண்டு சிகிச்சைக்கு அனுப்பும் வேலைத்திட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இதன்படி இவ்வருடம் கம்பஹா மாவட்டத்தில் 124 தொழுநோயாளிகள்...
பல தசாப்தங்களாக நாட்டை ஆட்சி செய்த அரசாங்கங்களின் செயற்பாடுகளினால் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்துள்ளார்.
முன்னைய அரசாங்கங்களில் பெரும்பாலானவை பெரும் வரவு செலவுத் திட்ட இடைவெளியில்...
வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு அல்லது குழுநிலை விவாதம் இன்று (23) முதல் எதிர்வரும் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
எதிர்வரும் 8ஆம் திகதி மாலை 5.00 மணிக்கு வாக்களிப்பு இடம்பெறும்...
ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி 'வளையில்லாத புதைகுழியில் பண்டிதனாக' மாறி பலகைக்கும் கட்டிடத்திற்கும் மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்ட கட்சியாக மாறும் என அமைச்சர் மஹிந்த அமரவீர நேற்று (22) தெரிவித்தார்.
கொழும்பில் நேற்று (22) இடம்பெற்ற வைபவம்...