திருத்தப்பட்ட ரயில் நேர அட்டவணையை தயாரிக்கும் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில்வே பொது மேலாளர் டபிள்யூ. ஏ.டி. எஸ். குணசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, அட்டவணை விரைவில் வெளியிடப்பட்டு, அடுத்த வாரத்தில்...
சுற்றறிக்கை மூலம் ஆசிரியர்களுக்கான குறிப்பிட்ட ஆடை அறிவிக்கப்பட்டால் அதற்கான கொடுப்பனவு வழங்கப்பட வேண்டுமென இலங்கை ஆசிரியர் சங்கம் தெரிவித்துள்ளது.
குறித்த சங்கத்தின் பொதுச் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் இது தொடர்பில் தெரிவிக்கையில்;
“அரசு ஊழியர்கள் வசதியான...
உக்ரைன் மீது ரஷ்யா நடத்திய வான்வழித் தாக்குதலால் நாடு முழுவதும் மின் தடை ஏற்பட்டுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார்.
மின்சார தடை காரணமாக மூன்று அணு உலைகளும் செயலிழந்துள்ளதாக ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.
குளிர்காலம்...
இன்புளுவன்சா போன்ற அறிகுறிகளுடன் கூடிய வைரஸ் நோய் இந்த நாட்களில் நாடளாவிய ரீதியில் பரவி வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
கொவிட் நோயுடன் ஒப்பிடுகையில், இந்த நோயினால் ஏற்படும் சிக்கல்கள் ஒப்பீட்டளவில் குறைவாகவே காணப்படுவதாக...
இன்றைய தினமும் (24) சுழற்சி முறையின் கீழ் இரண்டு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கூற்றுப்படி, பகலில் ஒரு மணி நேரமும் இரவில் மற்றொரு...
அடுத்த வருடம் மாணிக்கக்கல் ஏற்றுமதி மூலம் நாட்டுக்கு 500 மில்லியன் டொலர் வருமானத்தை வழங்குவதாகவும் இல்லை என்றால் அமைச்சர் பதவியை இராஜினாமா செய்வதாகவும் இராஜாங்க அமைச்சர் சாமர சம்பத் இன்று (23) பாராளுமன்றத்தில்...
கல்விப் பொதுச் சான்றிதழ் 2021 பரீட்சையின் பெறுபேறுகள் இம்மாதம் 30ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என பரீட்சை ஆணையாளர் நாயகம் எல்.எம்.டி.தர்மசேன தெரிவித்துள்ளார்.
பெறுபேறுகள் இறுதி கட்டத்தில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.இந்த வருடம் 517,496 மாணவர்கள்...
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க போராட்டத்தின் காரணமாகவே அந்த பதவியை பெற்றுக்கொண்டமையினால் விளக்கேற்றி போராட்டக்காரர்களை அடிக்க வேண்டும் என தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் விஜித் ஹேரத் தெரிவித்தார்.
வரவு செலவுத் திட்ட...