follow the truth

follow the truth

September, 24, 2024

Most recent articles by:

editor

- Advertisement -spot_imgspot_img

உணவுப் பற்றாக்குறை உள்ள வீடுகளைக் கண்டறியும் செயலி

அடுத்த மாதம் முதல் ஒவ்வொரு வீட்டையும் இலக்காகக் கொண்டு ஊட்டச்சத்து மற்றும் உணவு கிடைப்பது குறித்த தரவுகளை சேகரிக்க அரசு முடிவு செய்துள்ளது. ஜனாதிபதி அலுவலகமும் சுகாதார அமைச்சும் இணைந்து இந்த வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளதாக...

ஹிட்லர்களுக்கு இலங்கையில் வாய்ப்பு இல்லை

இலங்கை போன்ற நாட்டில் ஹிட்லர்களுக்கு வாய்ப்பு கிடைக்காது என ஐக்கிய மக்கள் சக்தியின் புத்தளம் மாவட்ட உறுப்பினர் ஹெக்டர் அப்புஹாமி நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இராணுவத்தில் உள்ள விவசாயத் தொழிலாளர்களின் மகன்கள் மற்றும் மகள்களின் கைகளில்...

சாமிக்கவை தொடருக்கு தெரிவு செய்யாதமைக்கான காரணம்

இந்த ஆண்டு ஆப்கானிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கான தேசிய அணியில் சாமிக்க கருணாரத்ன தெரிவு செய்யப்படாதது தொடர்பில் இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழுவிடம் விசாரணை நடத்துமாறு விளையாட்டுத்துறை அமைச்சர் ரொஷான் ரணசிங்க, விளையாட்டுத்துறை அமைச்சின் அதிகாரிகளுக்கு பணிப்புரை...

குசல் பங்களாதேஷுக்கு

இலங்கை வீரர் குசல் ஜனித் பெரேரா அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் நடைபெறவுள்ள பங்களாதேஷ் பிரீமியர் லீக் இருபதுக்கு 20 கிரிக்கெட் போட்டியில் பார்ச்சூன் பேரிசல் அணிக்காக விளையாட ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். 2021 ஐக்கிய...

உலகிலேயே மிக உயர்ந்த அபாய நாணய வரிசையில் இலங்கை ரூபா

உலகில் அதிக ஆபத்துள்ள 07 நாணயங்களில் இலங்கை ரூபாயும் இருப்பதாக ஜப்பானின் நோமுரா நிதி நிறுவனம் தெரிவித்துள்ளது. நோமுரா நிதி நிறுவனம் ஜப்பானின் சிறந்த தரகு மற்றும் முதலீட்டு வங்கியாகும். ஆபத்தான நாணயங்களைக் கணக்கிடுவதற்கு ஒரு...

ஐஸ் போதைப்பொருள் சிக்கினால் மரண தண்டனை

ஐஸ் போதைப்பொருள் கடத்தல் மற்றும் தம்வசம் வைத்திருந்தமை போன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு எதிராக நீதிமன்றினால் மரண தண்டனை விதிக்கும் நடவடிக்கை இன்று (24) முதல் அமுல்படுத்தப்படவுள்ளது. ஒக்டோபர் 19 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட...

கப்ராலுக்கான பயணத்தடை நீடிப்பு

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ராலுக்கு எதிராக விதிக்கப்பட்ட பயணத் தடையை எதிர்வரும் டிசம்பர் மாதம் 15 ஆம் திகதி வரை நீடிக்குமாறு கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ரோ புலனாய்வு சேவையின் தலைவர் ரணில் – பசிலுடன் கலந்துரையாடலாம்

இந்தியாவின் "ரோ" புலனாய்வுப் பிரிவின் தலைவர் சமந்த் கோயல் சில நாட்களுக்கு முன்னர் இலங்கைக்கு விஜயம் செய்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. அந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை சந்தித்து கலந்துரையாடியதாகவும் குறிப்பிடப்படுகின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்...

Must read

ஐக்கிய மக்கள் கூட்டணியின் தலைவர்கள் இன்று சந்திப்பு

எதிர்வரும் பொதுத் தேர்தலில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் கலந்துரையாடுவதற்காக ஐக்கிய...

விஷ்வவிற்கு பதிலாக நிஷான் பீரிஸ் அணிக்கு

வேகப்பந்து வீச்சாளர் விஷ்வ பெர்னாண்டோ காயம் அடைந்துள்ளதால், அவருக்கு பதிலாக சுழற்பந்து...
- Advertisement -spot_imgspot_img