follow the truth

follow the truth

September, 24, 2024

Most recent articles by:

editor

- Advertisement -spot_imgspot_img

இன்றும் சுழற்சி முறையிலான மின்வெட்டு

இன்றைய தினமும் (25) சுழற்சி முறையின் கீழ் இரண்டு மணித்தியால மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கூற்றுப்படி, பகலில் ஒரு மணி நேரமும் இரவில் மற்றொரு...

தனது சம்பளத்தினை அம்பலப்படுத்திய மத்திய வங்கி ஆளுநர்

மத்திய வங்கியின் தற்போதைய ஆளுநர் மாதாந்தம் 25 இலட்சம் ரூபா சம்பளம் பெறுவதாகவும் அதற்கு மேலதிகமாக சர்வதேச நாணய நிதியத்தில் ஓய்வூதியம் பெறுவதாகவும் பல அரசியல்வாதிகள் கடந்த காலங்களில் பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டிருந்தனர். எவ்வாறாயினும்,...

“ஆர்ப்பாட்டத்தினால் நான் ஜனதிபதியாகவில்லை..”

போராட்டத்தினால் தான் ஜனாதிபதியாகவில்லை எனவும், ஜனாதிபதி பதவி விலகியதால், பிரதமர் ஜனாதிபதி பதவியை ஏற்க வேண்டும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று(24) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். “இந்த விளையாட்டை நிறுத்து. இதற்கு சில மதகுருமார்களை...

முஜிபுர் ரஹ்மானின் மும்முனை அச்சங்களுக்கு ஜனாதிபதி பதில்

ஜனாதிபதிக்கு மூன்று அச்சங்கள் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்த கருத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க இன்று (24) நாடாளுமன்றத்தில் பதிலளித்திருந்தார். ஜனாதிபதிக்கு மூன்று அச்சங்கள் இருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான்...

கோட்டாவுக்கு நீதிமன்ற அழைப்பாணை

பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திர கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வாவுக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கியமை தொடர்பில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 16ஆம் திகதி நீதிமன்றில் முன்னிலையாகுமாறு...

“சமூக ஊடகங்கள் வரையறுக்கப்பட வேண்டும்”

சமூக ஊடகங்கள் வரையறுக்கப்பட செய்யப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கபில அத்துகோரள நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று (24) வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். “ஊடகங்களுக்கு...

மலேசியாவின் புதிய பிரதமராகிறார் அன்வர் இப்ராஹிம்

மலேசிய எதிர்க்கட்சித் தலைவர் அன்வர் இப்ராஹிம் பிரதமராக நியமிக்கப்பட்டு, அந்நாட்டு நேரப்படி மாலை 5 மணிக்கு மன்னரால் பதவிப் பிரமாணம் செய்து கொள்வார் என்று அந்நாட்டு அரண்மனை இன்றைய தினம் (24) தெரிவித்துள்ளது. அரண்மனையின்...

“மக்கள் எழுச்சியை நிறுத்த முடியாது”

தேர்தல் நடத்தப்பட மாட்டாது என்ற ஜனாதிபதியின் உரையை தமக்கு நெருக்கமானவர்கள் கைதட்டி பாராட்டினாலும், 220 இலட்சம் மக்கள் தொகை கொண்ட ஒட்டுமொத்த பொதுமக்களும் சோகமடைந்துள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். இன்று (24)...

Must read

இலங்கையர்கள் எவ்வாறு ஒரு நாளைக்கு 6.5 பில்லியன் ரூபா கடனாளிகளாக..

கடந்த 26 மாதங்களில் உள்ளுரில் ஆட்சியாளர்கள் பெற்ற கடன் தொகையை வைத்துப்...

புலமைப்பரிசில் பரீட்சை மீண்டும் நடத்தப்படுமா இறுதித் தீர்மானம் விரைவில்

தரம் 05 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு விவகாரம் தொடர்பில் குற்றப்...
- Advertisement -spot_imgspot_img