இரட்டைக் குடியுரிமை வழங்குவதற்கான கட்டணத்தை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
விசா மற்றும் ஏனைய கட்டணங்களும் அதிகரிக்கப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
டிசம்பர் 1ம் திகதி முதல் இது தொடர்பான கட்டணங்கள் அதிகரிக்கப்படும்.
நாட்டிலிருந்து ஏற்றுமதி செய்யப்படவுள்ள முதலாவது புளிப்பு வாழைப்பழம் நாளை (26) ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.
இலங்கையில் இருந்து வெளிநாட்டு சந்தைக்கு ஏற்றுமதி செய்யப்படும் புளிப்பு வாழைப்பழத்தின் முதல் தொகுதி நாளை (26) துபாய்க்கு ஏற்றுமதி செய்ய...
இலங்கையின் விவசாயிகள் மற்றும் மீனவர்களுக்காக சீனாவின் நன்கொடையாக 10.6 மில்லியன் லிட்டர் டீசலை ஏற்றிக்கொண்டு சுப்பர் ஈஸ்டன் கப்பல் சிங்கப்பூரில் இருந்து நேற்று புறப்பட்டதாக சீன தூதரகம் அறிவித்துள்ளது.
நாளை (26) கொழும்பை வந்தடையும்...
இரத்மலானை புகையிரத தொழிற்சாலையில் ருமேனியம் ரக ரயில் பெட்டியொன்று தீப்பிடித்துள்ளது.
AFC 15605 ரக ருமேனியம் ரயில் பெட்டி தீப்பிடித்து எரிந்துள்ளதாகவும், அந்த வண்டி பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், இந்த தீ...
எச்.ஐ.வி பரிசோதனை செய்து கொள்வதற்காக மாதம் ஒன்றுக்கு சுமார் முந்நூறு பேர் ஆன்லைனில் பதிவு செய்வதாக தேசிய எய்ட்ஸ் கட்டுப்பாட்டுப் பிரிவு கூறுகிறது.
www.know4sure.lk என்ற இணையத்தளத்தின் ஊடாக எந்தவொரு நபரும் எச்.ஐ.வி பரிசோதனைக்காக...
நல்லாட்சி அரசாங்கத்தின் போது கல்வி அமைச்சராக இருந்த தாம் கர்ப்பிணித் தாய்மார்களை உரிய உடையில் பாடசாலைக்கு வர அனுமதிக்கும் முயற்சிக்கு கடும் எதிர்ப்புத் தெரிவித்த தொழிற்சங்கங்கள், தற்போது பெண் ஆசிரியர்கள் அணியும் புடவைகளை...
கண்டி புற்றுநோய் வைத்தியசாலையில் நிலுவைத் தொகையாக இருந்த ரூ.48 லட்சம் மின்சார கட்டணத்தினை செலுத்தாததால் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் அதன் காரணமாக சிகிச்சை நடவடிக்கைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அதனால் நோயாளிகள் கடுமையான அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளதாகவும் எதிர்க்கட்சியின்...
பல்கலைக்கழக அனுமதிக்கான வெட்டுப்புள்ளிகளை வெளியிடுவது கூடிய விரைவில் மேற்கொள்ளப்படும் என கல்வி அமைச்சர் இன்று (25) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த கல்வி அமைச்சர், எதிர்வரும் 3 வாரங்களுக்குள் வெட்டுப்புள்ளிகள் வெளியிடப்படும்...