follow the truth

follow the truth

September, 24, 2024

Most recent articles by:

editor

- Advertisement -spot_imgspot_img

“மக்கள் போராட்டங்களை ரணிலால் நிறுத்த முடியாது”

"ரணில் மயான வழியாக இரவில் செல்லும் போது பயத்தைப் போக்க பாட்டுப் பாடும் மனிதனைப் போன்றவர்" என ஜே.வி.பி.யின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்திருந்தார். மேலும் ரணில் வீரம் பற்றி பேசவில்லை, பயந்து...

எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனை

ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானங்களை மீறியும், சர்வதேச நாடுகளின் எதிர்ப்புகளுக்கு மத்தியிலும் வடகொரியா தொடர்ச்சியாக ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. மேலும் அந்த நாடு விரைவில் 7-வது அணு குண்டு சோதனையை நடத்த...

அரச நிறுவனங்களுக்கான புதிய சுற்றறிக்கை வெளியீடு

அரச நிறுவனங்களின் திறப்பு விழாக்கள், பதவியேற்பு மற்றும் ஓய்வு பெறுதல், சிநேகபூர்வ சந்திப்புகள், மற்றும் நட்பு மாநாடுகள் உள்ளிட்ட அனைத்து வகையான நிகழ்வுகளுக்கும் அரசாங்கத்தின் பணத்தை செலவழிப்பதை நிறுத்தும் உத்தரவை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு...

சுங்கச்சாவடியில் உள்ள பால் மா பற்றிய அறிக்கை கோரிக்கை

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களம் மற்றும் சுங்க திணைக்களத்தின் பொறுப்பதிகாரிகளுக்கு சுங்க திணைக்களத்தின் பொறுப்பில் உள்ள பால் மா தொடர்பில் அறிக்கையை திங்கட்கிழமைக்குள் (28) வழங்குமாறு தாம் அறிவித்துள்ளதாக நிதி இராஜாங்க...

மின்வெட்டு நேரத்தில் அதிகரிப்பு

இன்று(28) மற்றும் நாளை (29) ஆகிய இரு தினங்களும் 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்த பொதுப் பயன்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, ஏ, பி, சி, டி, இ,...

வில்கோ ஜான்சன் காலமானார்

உலகளவில் மிகவும் பிரபலமான ஒரு தொலைக்காட்சி தொடரான ​​Game of Thrones இனது நடிகர் ஒருவர் தனது உயிரை இழந்துள்ளார். பிரபல கிட்டார் கலைஞரான Wilko Johnson தனது 75வது வயதில் காலமாகியுள்ளார். Game of...

மின்வெட்டு நேரங்களில் மாற்றம்

எதிர்வரும் வார இறுதியில் (26 மற்றும் 27) இரண்டு நாட்களுக்கு இரண்டு மணிநேர மின்வெட்டுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். அதன்படி, நாளை மற்றும் நாளை மறுநாள்...

கருத்தடை அறுவை சிகிச்சை விலையும் அதிகம்

அரசு கால்நடை மருத்துவ மனைகளில் நாய், பூனைகளுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ளதால், தனியார் கால்நடை மருத்துவமனைகள் மூலம் இந்த கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய அதிக பணம் செலவாகுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர். நான்கு...

Must read

கையிருப்பிலுள்ள எரிபொருள் குறித்து காஞ்சனா விஜேசேகர அறிவிப்பு

நாட்டில் உள்ள எரிபொருள் இருப்புக்கள் தொடர்பில் முன்னாள் மின்சாரம் மற்றும் எரிசக்தி...

காபந்து அரசாங்கத்தில் நான்கு அமைச்சர்கள்..

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் வரை அரசாங்கத்தை நடத்துவதற்கு நான்கு அமைச்சர்களைக் கொண்ட...
- Advertisement -spot_imgspot_img