follow the truth

follow the truth

September, 24, 2024

Most recent articles by:

editor

- Advertisement -spot_imgspot_img

“துருக்கியின் பன்முகத்தன்மையிலிருந்து இலங்கை கற்றுக்கொள்ள முடியும்”

தெற்காசிய நாட்டைச் சேர்ந்த மூத்த அரசியல்வாதியின் கூற்றுப்படி, பன்முகத்தன்மை கொண்ட மக்கள் மற்றும் கலாச்சாரங்களுக்கு இடமளிப்பது குறித்து துர்கியிடம் இருந்து இலங்கை நிறைய கற்றுக்கொள்ள முடியும். மக்கள் விடுதலை முன்னணியின் பிமல் ரத்நாயக்க Anadolu...

உள்ளுராட்சி தேர்தல் ஒரு திரிபுபடுத்தலாக மாறி வருகிறது

உள்ளுராட்சி மன்ற வாக்குகள் திரிபுபடுத்தலாக மாறியுள்ளதால் பழைய முறையிலேயே வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டுமென முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார். களுத்துறையில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கருத்து தெரிவித்த...

யால’வின் ஒரு பகுதி இரவு நேர சபாரியாகும் சாத்தியம்

யால பூங்காவின் ஒரு வலயத்தில் வனவிலங்குகளை ஒழுங்குபடுத்தும் திட்டமாக இரவு நேர சபாரியை திறப்பதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்து அந்த நடவடிக்கைகளை ஆரம்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு விவசாய மற்றும் வனஜீவராசிகள் அமைச்சர் மஹிந்த அமரவீர...

வெளிநாடு சென்றவர்களிடம் இருந்து வேலை வாங்கும் திட்டம்

வெளிநாட்டில் வாழும் இலங்கையர்கள் மற்றும் இலங்கையை பூர்வீகமாக கொண்ட வெளிநாட்டு பிரஜைகளின் உதவிகளை பெற்றுக் கொள்வதற்காக இலங்கையில் விசேட அலுவலகம் ஒன்று ஸ்தாபிக்கப்படும் என வெளிவிவகார இராஜாங்க அமைச்சர் தாரக பாலசூரிய நாடாளுமன்றத்தில்...

“மகா சங்கத்தினர் ஆட்சியாளர்களின் அறிவுரைகளைக் கேட்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்”

தற்போதைய ஆட்சியாளர்களின் அறிவுரைகளை மகா சங்கத்தினர் செவிமடுக்க வேண்டியுள்ளதாகவும், மகா சங்கத்தினரை அவமதிப்பது பொருத்தமற்றது எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார். இன்று (28) நாடாளுமன்றத்தில் கருத்து வெளியிடும் போதே அவர் மேற்கண்டவாறு...

மஹவ – யாழ் ரயில் சேவை ஐந்து மாதங்களுக்கு நிறுத்தம்

பழுதடைந்த புகையிரத பாதையை சீரமைக்கும் வரை ஜனவரி 15 ஆம் திகதி முதல் 5 மாதங்களுக்கு மஹவயிலிருந்து யாழ்ப்பாணம் வரையிலான ரயில் சேவை நிறுத்தப்படும் என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல...

இலங்கையை சீர்குலைக்கும் Onmaxdt பிரமிட் திட்டம்

அவுஸ்திரேலியா நிறுவனம் ஒன்றினால் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள பிரமிட் வியாபாரம் ஒன்று தொடர்பில் இந்நாட்களில் பரவலாக பேசப்பட்டு வருகின்றது.   கிரிப்டோகரன்சி (cryptocurrency) மூலம் பணப் பரிவர்த்தனை செய்வதாகச் சொல்லி, அதற்குப் பணம் தரப்படும் நபர்களுக்கு மென்பொருள் (app)...

உலகின் சிறந்த புகைப்படங்களுக்கு மத்தியில் கோட்டாவின் அலுவலகம்

2022ஆம் ஆண்டின் சிறந்த 100 புகைப்படங்களில், ஜூலை 15ஆம் திகதி ஆர்ப்பாட்டதாரர்களால் அழிக்கப்பட்ட அப்போதைய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் உத்தியோகபூர்வ இல்லத்தின் புகைப்படத்தையும் டைம்ஸ் சஞ்சிகை உள்ளடக்கியுள்ளது. இந்த 100 புகைப்படங்களை டைம்ஸ் இதழின்...

Must read

கையிருப்பிலுள்ள எரிபொருள் குறித்து காஞ்சனா விஜேசேகர அறிவிப்பு

நாட்டில் உள்ள எரிபொருள் இருப்புக்கள் தொடர்பில் முன்னாள் மின்சாரம் மற்றும் எரிசக்தி...

காபந்து அரசாங்கத்தில் நான்கு அமைச்சர்கள்..

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் வரை அரசாங்கத்தை நடத்துவதற்கு நான்கு அமைச்சர்களைக் கொண்ட...
- Advertisement -spot_imgspot_img