follow the truth

follow the truth

September, 23, 2024

Most recent articles by:

editor

- Advertisement -spot_imgspot_img

ஜொன்ஸ்டனுக்கு எதிரான வழக்கு விசாரணைக்கு திகதி குறிப்பு

முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட மூன்று பிரதிவாதிகளுக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள இலஞ்ச வழக்கை எதிர்வரும் ஜனவரி 19 ஆம் திகதி அழைக்குமாறு கொழும்பு மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உலகின் மிகப்பெரிய எரிமலை வெடிப்பு

ஹவாய் தீவில் உள்ள உலகின் மிகப்பெரிய எரிமலையான மௌனா லோவா (Mauna Loa) வெடித்துச் சிதறியுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் முதல் முறையாக இந்த எரிமலை வெடித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. எரிமலை அமைந்துள்ள பகுதியைச்...

“சுமார் 35 கப்பல்கள் நிலக்கரியை இறக்குகின்றன”

இம்முறை நிலக்கரி எடுப்பதில் பல தடைகள் காணப்பட்டாலும் 35 கப்பல்களை தரையிறக்க தேவையான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக இலங்கை நிலக்கரி நிறுவனத்தின் தலைவரும் முகாமைத்துவப் பணிப்பாளருமான ஷெஹான் சுமனசேகர தெரிவித்துள்ளார். ஊடக அறிக்கைகளை வெளியிடும்...

ஓமான் தூதரகத்தின் மூன்றாவது செயலாளர் கைது

ஓமானில் உள்ள இலங்கைத் தூதரகத்தின் மூன்றாவது செயலாளராகப் பணியாற்றிய ஈ. குஷான் என்ற நபர் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை முனையத்தில் வைத்து குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த நபர்...

A-9 சித்தி பெற்ற மாணவன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைப்பு

இம்முறை கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப்பரீட்சையில் ஒன்பது சித்திகளுடன் சித்தியடைந்த அம்பிட்டிய பிரதேசத்தைச் சேர்ந்த 16 வயதுடைய பாடசாலை மாணவன் மண்ணெண்ணெய் உடலில் ஊற்றி தீ வைக்கப்பட்டதில் பலத்த காயமடைந்து கண்டி தேசிய...

கொழும்பு துறைமுகத்திற்கு ‘Schiff 5’ என்ற அதிசொகுசு கப்பல்

சுமார் 2,000க்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகளைக் கொண்ட குழுவை ஏற்றிச் செல்லும் 'Schiff 5' என்ற அதி சொகுசு கப்பல் கொழும்பு துறைமுகத்தில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த கப்பல் உலகின் மிக ஆடம்பரமான கப்பல்களில் ஒன்றாக...

இன்று 12 மணித்தியால நீர் வெட்டு

களுத்துறை உட்பட பல பகுதிகளில் இன்று (29) 12 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. இன்று காலை 08.30 மணி முதல் இரவு...

இன்றும் சுழற்சி முறையிலான மின்வெட்டு அமுலுக்கு

இன்றும்(29) 2 மணி நேரம் 20 நிமிடங்கள் மின்வெட்டு அமுல்படுத்த பொதுப் பயன்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது. அதன்படி, ஏ, பி, சி, டி, இ, எஃப், ஜி, எச், ஐ, ஜே, கே,...

Must read

கையிருப்பிலுள்ள எரிபொருள் குறித்து காஞ்சனா விஜேசேகர அறிவிப்பு

நாட்டில் உள்ள எரிபொருள் இருப்புக்கள் தொடர்பில் முன்னாள் மின்சாரம் மற்றும் எரிசக்தி...

காபந்து அரசாங்கத்தில் நான்கு அமைச்சர்கள்..

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் வரை அரசாங்கத்தை நடத்துவதற்கு நான்கு அமைச்சர்களைக் கொண்ட...
- Advertisement -spot_imgspot_img