follow the truth

follow the truth

September, 17, 2024

Most recent articles by:

editor

- Advertisement -spot_imgspot_img

மின்சார கட்டண திருத்தம் பற்றி கலந்துரையாடல்

உத்தேச மின்சார கட்டண சீர்திருத்தங்கள், மின்சார சபையின் மறுசீரமைப்பு உட்பட பல விடயங்கள் தொடர்பில் அமைச்சர் காஞ்சன விஜேசேகர பல மின்சார சபை தொழிற்சங்கங்களுடன் கலந்துரையாடியுள்ளார். மின்சார சபையின் செலவு மேலாண்மை மற்றும் பிற...

ரஷ்யாவின் ரெட் விங்ஸின் முதலாவது விமானம் 398 பயணிகளுடன் மத்தளைக்கு

ரஷ்யாவின் ரெட் விங்ஸ் ஏர்லைன்ஸ், ரஷ்யாவின் மொஸ்கோவிலிருந்து மத்தளை ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்திற்கு (எம்ஆர்ஐஏ) திட்டமிடப்பட்ட விமானச் சேவைகளை வியாழன் (29) முதல் அமுலுக்கு வரும் வகையில் ஆரம்பித்துள்ளதாக சிவில் விமானப்...

தினேஷ் ஷாப்டர் : ஊடகங்களது கருத்தானது விசாரணைக்கு இடையூறாகும்

ஜனசக்தி நிறுவனத்தின் பணிப்பாளர் தினேஷ் ஷாப்டரின் படுகொலை தொடர்பில் மேலதிக விசாரணைகள் எவ்வாறு மேற்கொள்ளப்பட வேண்டும் என்பது தொடர்பில் பொலிஸ் மா அதிபர் சி.டி. ஷாஃப்டர் கொலையை விசாரிக்கும் உயர் அதிகாரிகளுக்கு விக்கிரமரத்ன...

சன்ஃப்ளவரின் முன்னணி கிட்டார் கலைஞர் மரணம்

நாட்டின் மிகவும் பிரபலமான இசைக்குழுவான சன்ஃப்ளவரின் முன்னணி கிட்டார் கலைஞரான சலன பியுமந்த காலமானார். நேற்று (28) இரவு இடம்பெற்ற இசை நிகழ்ச்சியின் பின்னர் மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

நாய்க்கான தடுப்பூசி ஜேர்மன் பிரஜைக்கு; விசாரணைகள் ஆரம்பம்

நாய் கடித்த ஜேர்மன் பிரஜை ஒருவருக்கு நாய்களுக்கு வழங்கப்பட்ட தடுப்பூசி ஊசி மூலம் செலுத்தப்பட்ட சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சின் தனியார் வைத்தியசாலை அபிவிருத்திப் பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. கடந்த வாரம் ஜேர்மன் பிரஜைகள்...

சாரதிகளை கைது செய்ய விசேட வேலைத்திட்டம்

போதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளை கைது செய்வதற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த முன்னோடித் திட்டம் மேல் மாகாணத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளதாக குற்றவியல் மற்றும் போக்குவரத்துப் பணிப்பாளர் அலுவலகத்திற்குப் பொறுப்பான சிரேஷ்ட...

உள்ளூராட்சி தேர்தல் திகதி பற்றி கம்மன்பிலவின் ஆரூடம்

உள்ளூராட்சி மன்ற வாக்கெடுப்பு டிசம்பர் இறுதி வாரத்தில் அறிவிக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு கடந்த டிசம்பர் 8ஆம் திகதி அறிவித்திருந்த போதும் அதற்கு இன்னும் மூன்று நாட்களே எஞ்சியுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் உதய...

இன்று முதல் மீண்டும் சர்வதேச சேவைக்காக மத்தளை விமான நிலையம்

இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையமாக நிர்மாணிக்கப்பட்ட மத்தள ராஜபக்ச விமான நிலையம் இன்று (296) முதல் மீண்டும் சர்வதேச நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படவுள்ளது. கடந்த காலங்களில் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு மாற்று விமான...

Must read

வளமான நாடா அல்லது வரிசை யுகமா என்பதை இந்த ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் தீர்மானிக்க வேண்டும்

வளமான மற்றும் நிலையான பொருளாதாரம் கொண்ட நாட்டைக் கட்டியெழுப்ப வேண்டுமா அல்லது...

நேரடி வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க நாட்டில் ஸ்திரத்தன்மை அவசியம்

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 94 சட்டங்கள் இலங்கையை வளமான...
- Advertisement -spot_imgspot_img