இலங்கையில் மின்சாரத்துறையில் மேற்கொள்ளப்படவுள்ள சீர்திருத்தங்களை முன்வைப்பதற்காக அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை தொடர்பான தேசிய கொள்கை உபகுழுவின் முன்மொழிவுகள் டிசம்பர் 8ஆம் திகதி தேசிய சபையில் சமர்ப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
குறுகிய, நடுத்தர மற்றும்...
குறிப்பிட்ட தொகை இந்திய ரூபாயை இலங்கையர்களிடம் வைத்திருப்பதற்கு இந்திய அரசாங்கம் இணக்கம் தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இலங்கையின் வேண்டுகோளுக்கு இணங்க, பத்தாயிரம் அமெரிக்க டொலர்களுக்கு இணையான இந்திய ரூபாவை இலங்கையர்கள் வைத்திருக்க அனுமதித்து...
இந்த நாட்டில் வளிமண்டலத்தில் தூசி துகள்களின் அளவு நிர்ணயிக்கப்பட்ட தரத்திற்கு அப்பால் தீவிரமாக அதிகரித்துள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுற்றாடல் அதிகார சபையினால் நியமிக்கப்பட்ட தூசித் துகள்களின் தரப் பெறுமதி மீறப்பட்டுள்ளதாக...
ஆயுர்வேத திணைக்களத்தின் அங்கீகாரத்தின் கீழ் கஞ்சா ஏற்றுமதியை தொழிலாக அபிவிருத்தி செய்வது தொடர்பான அனைத்து சட்ட நடைமுறைகளும் தயார் செய்யப்பட்டுள்ளதாக உள்ளுர் மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயக்கொடி தெரிவித்துள்ளார்.
வரவு செலவுத் திட்ட...
இன்றைய தினம் (30) 2 மணி 20 நிமிட மின்வெட்டு அமுல்படுத்த பொதுப் பயன்பாட்டு ஆணையம் அனுமதி அளித்துள்ளது.
அதன்படி, A,B,C,D,E,F,G,H,I,J,K,L,P,Q,R,S,T,U,V,W மண்டலங்களுக்கு பிற்பகல் ஒரு மணி நேரம் மற்றும் இரவில் ஒரு மணி...
இலங்கை எதிர்நோக்கும் சிரமங்களையும் சவால்களையும் புரிந்து கொண்டுள்ளதாகவும், கடன் நெருக்கடியைத் தீர்ப்பதற்கு முழுமையாக ஆதரவளிப்பதாகவும் சீனா மீண்டும் வலியுறுத்தியுள்ளது.
சீனாவின் வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் Zhao Lijian மேலும், இலங்கைக்கான உதவிகள் எந்தவொரு அரசியல்...
பால் மா இறக்குமதிக்கு அரசாங்கம் கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை எனவும், அதற்கமைய சந்தையில் பால் மாவிற்கு தட்டுப்பாடு ஏற்பட வாய்ப்பில்லை எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
சர்ச்சைக்குரிய பால் மாவை உள்ளடக்கியதாக...
ரயில்வே கட்டுப்பாட்டாளர்கள் இன்று (29) எடுத்த திடீர் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக, இன்றைய தினம் இயக்கப்படவிருந்த அனைத்து ரயில்களும் தாமதமாகலாம் அல்லது இரத்து செய்யப்படலாம் என ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.