follow the truth

follow the truth

September, 23, 2024

Most recent articles by:

editor

- Advertisement -spot_imgspot_img

மீண்டும் மின் கட்டணத்தினை அதிகரிக்க அமைச்சரவை பத்திரம்

சட்டவிரோதமான முறையில் மின்சார கட்டணத்தை அதிகரிப்பதற்கான அமைச்சரவை பத்திரத்தை மின்சார அமைச்சு மீண்டும் சமர்ப்பித்துள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். ஒரு முட்டாள் செயலாளரின் ஆலோசனையின் பேரில் பொதுப்...

உலக எய்ட்ஸ் தினம் இன்று

உலக எய்ட்ஸ் தினம் இன்று (01) அனுசரிக்கப்படுகிறது. "சமத்துவத்தை காப்பாற்றுங்கள்" என்பது இந்த ஆண்டு உலக எய்ட்ஸ் தினத்தின் கருப்பொருளாகும். உலக எயிட்ஸ் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் மக்களுக்கு தெளிவுபடுத்தும் வகையில் பல்வேறு வேலைத்திட்டங்களை...

திலினிக்கு துபாய் நாட்டிலும் வர்த்தக நிறுவனம்

தொழில் விவகாரங்களில் முதலீடு செய்து அதிக பலன் தருவதாக கூறி பல தொழிலதிபர்கள் மற்றும் அரசியல்வாதிகளை ஏமாற்றி 1.3 பில்லியன் ரூபாவை மோசடி செய்ததாகக் கூறப்படும் திலினி பிரியமாலி, ஜானகி சிறிவர்தன மற்றும்...

இன்று முதல் மின்வெட்டில் மாற்றம்

தெற்கு மற்றும் எல்ல சுற்றுலா வலயங்களுக்கு டிசம்பர் மாதம் முதலாம் திகதி முதல் இரவு நேர மின்வெட்டினை அமுல்படுத்தாது இருக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டரில் இதனைத் தெரிவித்துள்ளார். 1)...

சீனாவின் முன்னாள் ஜனாதிபதி காலமானார்

சீனாவின் முன்னாள் ஜனாதிபதி ஜியாங் ஜெமின் (Jiang Zemin) தனது 96வது வயதில் இரத்தப் புற்றுநோய் மற்றும் பல உறுப்பு செயலிழப்பால் இன்று(30) உயிரிழந்தார் என சீன அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. Jiang Zemin...

‘சர்வதேச நாணய நிதியத்தின் தீர்வுகள் வேதனையாகவும் இருக்கலாம்’

சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவைப் பெறுவது வைத்தியரை பார்க்கச் செல்வது போன்றது என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் திரு.இந்திரஜித் குமாரசுவாமி தெரிவித்துள்ளார். அது தரும் தீர்வுகள் சில சமயங்களில் விரும்பத்தகாததாக கசப்பாக இருக்கும்...

ஐதேக ஆசன அமைப்பாளர்களை நியமிக்கும் நேர்முகப் பரீட்சை நாளை

ஐக்கிய தேசியக் கட்சியின் 2023 ஆம் ஆண்டிற்கான ஆசன அமைப்பாளர்களை நியமிப்பதற்கான நேர்முகப் பரீட்சை நாளை (01) கட்சியின் தலைமையகமான சிறிகொத்தவில் ஆரம்பிக்கப்படவுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதித் தலைவர் ருவான் விஜேவர்தன மற்றும்...

உக்கிரமாகும் சுதந்திர முன்னணியின் உட்பூசல்கள்

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று பிற்பகல் நடைபெறவுள்ள ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நிறைவேற்று சபைக் கூட்டம் தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுக்கவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர்...

Must read

காபந்து அரசாங்கத்தில் நான்கு அமைச்சர்கள்..

எதிர்வரும் நாடாளுமன்றத் தேர்தல் வரை அரசாங்கத்தை நடத்துவதற்கு நான்கு அமைச்சர்களைக் கொண்ட...

ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளராக ஆனந்த விஜயபால நியமனம்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தனிப்பட்ட செயலாளராக கே. ஆனந்த விஜயபால...
- Advertisement -spot_imgspot_img