இலவசக் கல்வி இலவசம் என்றும் இல்லை என்றால் வெளி பட்டப்படிப்புக்கும் வரி விதிக்க வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்தார்.
உலகில் உள்ள ஏனைய நாடுகளைப் போன்று இலங்கையில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கு பணம்...
மின்சார சபையின் மேலதிக பொது முகாமையாளர் ரொஹான் செனவிரத்ன, பொருளாதார ஸ்திரப்படுத்தல் தொடர்பான குறுகிய மற்றும் நடுத்தர கால வேலைத்திட்டங்களை அடையாளம் காணும் தேசிய சபை உப குழுவில், அடுத்த வருடம் ஜனவரி...
ஒவ்வொருவருக்கும் சமுர்த்தியை வழங்குவதற்கு பணமில்லை, ஆனால் சமுர்த்தியை பெறுவதற்கு தகுதியற்றவர்களை நீக்கினால் தகுதியுள்ளவர்களுக்கு வழங்க முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இன்று (01) நாடாளுமன்றத்தில் வரவு செலவுத் திட்ட குழுநிலை விவாதத்தில்...
இலங்கை மற்றும் இலங்கை மக்களுடன் சீனா உண்மையாக நின்றால், இலங்கையின் கடன் மறுசீரமைப்பு நடவடிக்கைக்கு சீனா ஆதரவளிக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராஜபுத்திரன் இராசமாணிக்கம் தெரிவித்த கருத்துக்கு இலங்கைக்கான சீன...
நாட்டு மக்கள் உண்ண உணவின்றி கடும் பொருளாதார நெருக்கடிக்கு உள்ளாகியுள்ள வேளையில் மீண்டும் மின் கட்டணத்தை அதிகரிப்பதை அரசாங்கம் உடனடியாக நிறுத்துமாறு எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
மேலும், “கௌரவ...
புதிய கல்வியாண்டுக்கான (2022/2023) பல்கலைக்கழகங்களில் சேருவதற்கான குறைந்தபட்ச வெட்டுப்புள்ளிகள் நாளை (02) வெளியிடப்படும்.
வெட்டுப்புள்ளிகளை www.ugc.ac.lk எனும் இணையத்தளத்தினூடாக பார்வையிடலாம்.
உயர்தரப் பரீட்சை முடிந்து இரண்டரை மாதங்களில் குறுகிய காலத்தில் வெட்டுப்புள்ளிகள் வழங்கப்படுவது இதுவே முதல் முறை.
இதனால்...
நாடளாவிய ரீதியாக தட்டுப்பாட்டில் உள்ள சமையல் எரிவாயு சிலிண்டர்களை சரி செய்யும் வகையில் இன்று (01) முதல் 100,000 உள்நாட்டு எரிவாயு சிலிண்டர்களை சந்தைக்கு வெளியிட எதிர்பார்க்கப்படுவதாக லிட்ரோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
ஆர்டர் செய்யப்பட்ட...
சட்டத்திற்கு முரணாக மின் கட்டணத்தை அதிகரிப்பதற்கான யோசனையை நிதியமைச்சரும் மின்சக்தி அமைச்சரும் அமைச்சரவையில் சமர்ப்பித்துள்ளதாக நுகர்வோர் உரிமைகள் பாதுகாப்பு தேசிய இயக்கத்தின் தலைவர் ரஞ்சித் விதானகே குற்றம் சுமத்தியுள்ளார்.
2022 ஓகஸ்ட் மாதம் மின்...