follow the truth

follow the truth

September, 23, 2024

Most recent articles by:

editor

- Advertisement -spot_imgspot_img

இந்தியாவுடன் இணைந்து இலங்கைக்கு உதவுவோம் – இங்கிலாந்து

இலங்கையில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண இந்தியாவுடன் இணைந்து செயற்படுவதாக ஐக்கிய இராச்சியம் (UK) தெரிவித்துள்ளது. ஐக்கிய இராச்சிய பிரபுக்கள் சபை இலங்கைப் பிரச்சினை, குறிப்பாக பொருளாதாரம் மற்றும் மனித உரிமைகள் விவகாரம் குறித்து...

இன்றும் சுழற்சி முறையிலான மின்வெட்டு

இன்றும் அனைத்து குடியிருப்புப் பகுதிகளிலும் 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது. இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க, இலங்கை மின்சார சபையின் கோரிக்கைக்கு...

சிறுமி துஷ்பிரயோகம் : டியூஷன் ஆசிரியை கைது

பன்னல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பாடசாலை ஒன்றில் 10 ஆம் ஆண்டில் கல்வி கற்கும் 15 வயது சிறுமியை வன்புணர்வு செய்ததாக கூறப்படும் ஆசிரியர் ஒருவரை பன்னல பொலிஸார் கைது செய்துள்ளனர். சந்தேகநபர் குளியாபிட்டிய நீதவான்...

விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்க நாடாளுமன்றத்தில் முன்மொழிவு

இலங்கையில் விபச்சாரத்தை சட்டப்பூர்வமாக்க வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் பிரேமநாத் சி தொலவத்த தெரிவித்துள்ளார். வரவு செலவுத் திட்ட குழு விவாதத்தில் கலந்து கொண்டு பேசிய அவர், விபச்சாரத்தினை அமுல்படுத்தினால்தான்...

இன்று 15 மணித்தியால நீர் வெட்டு

கொழும்பின் பல பகுதிகளில் இன்று (02) 15 மணித்தியால நீர் வெட்டு அமுல்படுத்தப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது. அதன்படி, கொழும்பு 11, 12, 13, 14 மற்றும்...

ஆர்ப்பாட்டதாரர்கள் இருவர் ரணிலை வணங்கி மன்னிப்பு கோரியது பொய்

ஆர்ப்பாட்டத்தினை முன்னெடுத்த இரண்டு யூடியூப் செயலளர்கள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோரை சந்தித்து பணிந்து மன்னிப்பு கேட்டதாக வெளியான செய்தி அப்பட்டமான பொய் என்றும் போராட்டத்தின் முன்னணி...

நாட்டை விட்டு வெளியேறும் ஆர்வம் மக்கள் மத்தியில் அதிகரிப்பு

இலங்கையில் 56.8 வீதமான மக்கள் இலங்கையை விட்டு வெளியேறி வேறு நாட்டில் வாழத் தயாராக இருப்பதாக கணக்கெடுப்பு ஒன்றில் தெரியவந்துள்ளது. மாற்றுக் கொள்கைக்கான மையம் சமீபத்தில் நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது. மேலும் 41.5 வீதமான...

சேலைனுக்கு தட்டுப்பாடில்லை

நோயாளர் பராமரிப்புச் சேவைகளுக்காக இரண்டு மாதங்களுக்குத் தேவையான சேலைன் மருத்துவ விநியோகத் திணைக்களத்தில் வைத்திருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. வைத்தியசாலைகளில் ஒரு மாதத்திற்கு போதிய சேலைன் இல்லை என முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித...

Must read

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சுக்கும் புதிய செயலாளர் நியமனம்

பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் புதிய செயலாளராக முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா...

சதொச நிறுவனத்தின் தலைவர் இராஜினாமா

சதொச நிறுவனத்தின் தலைவர் பசந்த யாப்பா அபேவர்தன தனது பதவியை இராஜினாமா...
- Advertisement -spot_imgspot_img