உலக ஊனமுற்றோர் தினத்தை முன்னிட்டு, தென்னிலங்கையின் பிரதம சங்கநாயக கலாநிதி ஒமல்பே சோபித தேரரின் நன்கொடையால் சிறுவர்கள் பங்குபற்றிய நிகழ்ச்சி இன்று 03 ஆம் திகதி எம்பிலிப்பிட்டியவில் இடம்பெற்றது.
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தையொட்டி மாற்றுத்திறனாளி...
வைரஸ் காய்ச்சலால் தினமும் 60 முதல் 70 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
அவர்களில் டெங்கு நோயாளர்களும் உள்ளடங்குவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நிபுணர் வைத்தியர் ஜி.விஜேசூரிய தெரிவித்தார்.
வைரஸ்...
உப்பாலி லீலாரத்ன எழுதிய 'தேகஹட்ட' எனும் நூலின் தமிழாக்கமான இரா.சடகோபனின் ' தேத்தண்ணி' நூல் அறிமுக நிகழ்வு கொழும்பு பிரைட்டன் விடுதியில் இடம்பெற்றது.
எழுத்தாளரும் சட்டதரணியுமான ரா. சடகோபன் , கல்வி அமைச்சின் பெருந்தோட்ட...
கொழும்பு கொள்ளுப்பிட்டியில் உள்ள தனியார் தகவல் தொழில்நுட்ப நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வந்த மொரட்டுவ பல்கலைக்கழக பட்டதாரி மென்பொருள் பொறியியலாளர் ஒருவர் எதிர்பாராதவிதமாக உயிரிழந்துள்ளார்.
கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டதாகவும்,...
சட்டவிரோத போராட்டங்களை ஒடுக்க அந்நாட்டு பொலிசாருக்கு புதிய அதிகாரங்களை பிரித்தானிய அரசாங்கம் வழங்கி வருவதாக பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் தெரிவித்துள்ளார்.
பிரித்தானிய பொலிஸ் மா அதிபர்களுடனான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்...
பொரளையில் உள்ள தனியார் வைத்தியசாலையொன்றில் இடம்பெற்ற சிறுநீரகக் கடத்தல் தொடர்பில் கடந்த சில நாட்களாக “டெய்லி சிலோன்” தகவல் வெளியிட்டிருந்தது.
இதன்படி, அந்த வைத்தியசாலையின் உறுப்பு மாற்று சத்திரசிகிச்சைகளை தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு சுகாதார அமைச்சு...
இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு தலைவர் பிரமோதய விக்கிரமசிங்கவினால் இலங்கை கிரிக்கெட் சபையின் செயலாளர் மொஹான் டி சில்வாவுக்கு கடிதம் ஒன்று அனுப்பப்பட்டுள்ளது.
அக்கட்டுரையில் சகலதுறை வீரர் சாமிக கருணாரத்ன ஆப்கானிஸ்தான் சுற்றுப்பயணத்திற்கு தெரிவு செய்யப்படாமைக்கான...
இலங்கையில் பொருளாதார சீர்திருத்தங்களுடன் அரசியல் சீர்திருத்தங்கள் அவசியம் என சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் (USAID) நிர்வாகி சமந்தா பவர் நேற்று வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை அரசாங்கத்தின் முன்னுரிமைகள் மற்றும் நாட்டின் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு...