follow the truth

follow the truth

September, 23, 2024

Most recent articles by:

editor

- Advertisement -spot_imgspot_img

வரி திருத்தச் சட்டமூலத்தினால் பொருட்களின் விலை அதிகரிக்குமா?

எதிர்வரும் 9ஆம் திகதி வரி திருத்தச் சட்டமூலம் சமர்ப்பிக்கப்பட மாட்டாது எனவும் அனைத்துப் பொருட்களின் விலைகள் உயரும் என கூறப்படுவது பொய்யானது எனவும் நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். ருவன்வெல்ல மொரவத்தை...

சாதாரண தரத்திற்கான பாடத்திட்டம் குறித்து புதிய தீர்மானம்

கல்விச் சீர்திருத்தச் செயற்பாட்டின் ஊடாக பொதுக் கல்வியில் தகவல் தொழிநுட்பத்தை பிரதான பாடமாக உள்ளடக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த் தெரிவித்துள்ளார். அதேவேளை, நனோ தொழில்நுட்பம், உயிரி தொழில்நுட்பம், ரோபோட்டிக்ஸ்...

காலநிலையில் திடீர் மாற்றம்

பலத்த மின்னல் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்று (04) பிற்பகல் 3.45 மணி முதல் இரவு 11.00 மணி வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் என திணைக்களம் தெரிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ,...

மொட்டு உறுப்பினர்கள் 40 பேருக்கு ஐதேக ஆசன அமைப்பு பதவி

ஆளும் கட்சியை பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் நாற்பது நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஐக்கிய தேசியக் கட்சியின் ஆசன அமைப்பாளர் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி...

‘என்னைப் போன்ற நல்லவர்கள் அருகில் இருப்பதால் தான் ஜனாதிபதி நல்லவராகியுள்ளார்’

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவும் இன்று முன்னேறியிருப்பது தன்னை போன்ற நல்ல மனிதர்களால் சூழப்பட்டிருப்பதால் தான் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். தம்மைப் போன்ற விவசாயக் குடியேற்றங்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்களின் முன்மொழிவுகளை கருத்திற்கொண்டு ஜனாதிபதி...

ராஜிதவுக்கு மீண்டும் அமைச்சுப்பதவி?

முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன மீண்டும் சுகாதார அமைச்சராக பதவியேற்கவுள்ளதாக கண்டியில் நடைபெற்ற மாநாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய மருந்தக வியாபாரிகள் சங்கத்தின் கண்டி மாவட்ட மாநாட்டில் சங்கத்தின் தலைவர் நந்திக கங்கந்த இதனைத் தெரிவித்தார். மீண்டும்...

இலங்கையில் முதல் சர்வதேச விமானம் விபத்துக்குள்ளாகி இன்றுடன் 46 ஆண்டுகள்

இலங்கையின் முதல் விமான விபத்தாக பதிவு செய்யப்பட்ட டி.சி.08 விமானம் சப்தகன்யா மலைத்தொடரில் விபத்துக்குள்ளாகி இன்றுடன் (04) 46 ஆண்டுகள் நிறைவடைகிறது. 04 டிசம்பர் 1974 இல், இந்தோனேசியாவின் மார்டினா டி. சி. 08...

கருவுற்றிருக்கும் தாய்மார்களுக்கான ஒரு செய்தி

குடும்ப சுகாதார சேவைகள் பணியகத்தின் தரவு அறிக்கைகளின்படி, குறைந்த எடையுடன் பிறந்த குழந்தைகளின் சதவீதம் கடந்த மாதம் வரை பதினைந்து சதவீதம் மற்றும் பத்தில் ஆறு (15.6) ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஜனவரியில் இருந்து...

Must read

பிரதமர் தினேஸ் குணவர்தன இராஜினாமா

பிரதமர் தினேஸ் குணவர்தன தனது பதவியை இராஜினாமா செய்வதாக ஜனாதிபதி ரணில்...

புதிய ஜனாதிபதியின் நியமனம் தொடர்பான வர்த்தமானி அறிவித்தல்

2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனாதிபதியாக அனுரகுமார திஸாநாயக்க...
- Advertisement -spot_imgspot_img