திருமணத்திற்கு முன் பாலுறவில் ஈடுபடுபவர்களை கடுமையாக தண்டிக்கும் சட்டத்தை அறிமுகப்படுத்த இந்தோனேசியா தயாராகி வருகிறது.
இது கிரிமினல் சட்டமாக இருக்கும் என்றும், இது அடுத்த வாரம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படும் என்றும் கூறப்படுகிறது. திருமணத்திற்கு...
இலங்கை போக்குவரத்து சபையின் தலைவரை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் பதவி விலகுமாறு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தன அறிவித்துள்ளார்.
போக்குவரத்து அமைச்சுக்கும் அரசாங்கத்திற்கும் அறிவிக்காமல் மகும்புர பல்வகை போக்குவரத்து நிலையத்திலிருந்து...
லிட்ரோ எரிவாயுவின் விலையை அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக லிட்ரோ எரிவாயு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டரின் விலை 250 ரூபாவாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அதன்படி புதிய விலை, ரூ.4,610.
5 கிலோ கிராம்...
உள்ளூர் பால் உற்பத்தியை மேம்படுத்தவும், இறக்குமதி செய்யப்படும் பால் மாவை நம்பியிருப்பதை தடுக்கவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விசேட நடவடிக்கை ஒன்றை முன்மொழிந்துள்ளார்.
அதன்படி, இந்திய தேசிய கால்நடை மேம்பாட்டு வாரியத்துடன் இணைந்து செயல்பட...
தனக்கு தெரிந்தவரை உலகில் எந்த நாட்டிலும் விரை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்படவில்லை என காலி கராபிட்டிய போதனா வைத்தியசாலையின் விசேட வைத்திய நிபுணர் தெரிவித்துள்ளார்.
விசேட வைத்திய நிபுணர் 'திவயின' பத்திரிகைக்கு செய்தி...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி எடுத்த தீர்மானம் சரியானது என அக்கட்சியின் தேசிய அமைப்பின் உறுப்பினர் பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில் கலந்து கொண்ட...
கலாநிதி நந்தலால் வீரசிங்கவை மத்திய வங்கி ஆளுநர் பதவியில் இருந்து நீக்கி இலங்கையின் பிரபல வர்த்தகர் ஒருவரை மத்திய வங்கி ஆளுநர் பதவிக்கு நியமிக்க ஜனாதிபதி திட்டமிட்டுள்ளதாக வட்டாரத் தகவல்களில் ஊடாக டெய்லி...
நாட்டில் திருடும் ஒவ்வொரு வர்த்தகருக்கும் அரசியல்வாதிகளின் பாதுகாப்பு இருப்பதாக அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ தெரிவித்தார்.
“இந்த நாட்டில் திருடும் தொழிலதிபர் இருந்தால், ஒவ்வொரு தொழிலதிபரும் அரசியல்வாதியின் பாதுகாப்பில்தான் இருக்கிறார்கள்.
அரசியலின் பாதுகாப்பில் இருக்கும் தொழிலதிபர்கள்தான் திருடுகிறார்கள்....