follow the truth

follow the truth

September, 8, 2024

Most recent articles by:

editor

- Advertisement -spot_imgspot_img

இலங்கை புறந்தள்ளியதை பங்களாதேஷ் நிறைவேற்றியது

ஜப்பானிய நிதியுதவியின் கீழ் தலைநகர் டாக்காவில் கட்டப்பட்ட நாட்டின் முதல் இலகு ரக ரயில் சேவையை பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹசீனா திறந்து வைத்தார். ரயில்வே திட்டத்தின் முதல் கட்ட திறப்பு விழா புதன்கிழமை...

பெலியத்த பிரதேச சபையின் தலைவர் கைது

நீர் வழங்கல் திட்டத்திற்கு பயன்படுத்தப்பட்ட பல நீளமான குழாய்களை திருடிய குற்றச்சாட்டில் பெலியத்த பிரதேச சபையின் தலைவர் மற்றும் அவரது மூத்த சகோதரர் கைது செய்யப்பட்டுள்ளார்.

‘ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி’ நம் கையில் உள்ளது

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தமது அணியினரின் கைகளிலேயே இருக்கின்றதே தவிர ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி பலகையிலோ அல்லது டாலி வீதியில் உள்ள கட்டிடத்திலோ அல்ல என விவசாய, வனஜீவராசிகள் மற்றும் வனவளத்துறை அமைச்சர்...

ஹோமாகம வைத்தியசாலை தரவுகளின்படி 50 நாட்களில் 11 மரணங்கள்

ஹோமாகம மரண விசாரணை அதிகாரி பகுதியில் கடந்த ஐம்பது நாட்களில் பதினைந்து வயது பாடசாலை மாணவி உட்பட பதினொரு பேர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளதாக ஹோமாகம மரண விசாரணை அதிகாரி சமாதான...

மொட்டை அடிக்காத மாணவர்களுக்கு பாலி பல்கலைக்கழகத்தின் கதவுகள் மூடப்படும்

ஹோமாகம பிடிபன பௌத்த மற்றும் பாலி பல்கலைக்கழகம் மீண்டும் திறக்கப்படும் போது, ​​நியமனம் பெற்ற மாணவர்கள் அனைவரும் தலைமுடி மற்றும் தாடி ஆகியவற்றினை நீக்கி ஒழுக்கத்துடன் வரவேண்டும் என மேற்படி பல்கலைக்கழகத்தின் கல்விப்...

முட்டையினை 35 ரூபாய்க்கு விற்கத் தயார்

2023 ஆம் ஆண்டு சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டுக்குள் முட்டையொன்று 35 ரூபா தொடக்கம் 40 ரூபா வரையில் விற்பனை செய்யப்படும் என அகில இலங்கை முட்டை உற்பத்தியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. முட்டையை கொள்வனவு...

குத்தகை சொத்துக்களை வலுக்கட்டாயமாக பறிமுதல் செய்வது குறித்து சட்ட நடவடிக்கை

கடன் மற்றும் குத்தகைத் தவணைகளை செலுத்தாமல் நிதி மற்றும் குத்தகை நிறுவனங்கள் மூலம் வாகனங்கள் மற்றும் பிற சொத்துக்களை வலுக்கட்டாயமாக பறிமுதல் செய்யும் முயற்சிகள் குறித்த முறைப்பாடுகள் விசாரித்து தேவையான சட்ட நடவடிக்கை...

கறுப்பு போராட்ட வாரம்

அரசாங்கத்தின் தன்னிச்சையான வரி திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஜனவரி இறுதி வாரத்தை கறுப்பு போராட்ட வாரமாக பிரகடனப்படுத்தவுள்ளதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. நாடு எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடியை கருத்திற் கொண்டு...

Must read

செப்டம்பர் 05 நாட்களில் மாத்திரம் 21,073 சுற்றுலாப் பயணிகள் வருகை

செப்டம்பர் மாதத்தின் கடந்த ஐந்து நாட்களில் மாத்திரம் 21,073 பேர் நாட்டுக்கு...

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு இன்று நம்பிக்கை இல்லை

மொட்டு கட்சி மீதும் அதன் தலைமை மீதும் நாட்டு மக்களுக்கு நம்பிக்கை...
- Advertisement -spot_imgspot_img