follow the truth

follow the truth

September, 22, 2024

Most recent articles by:

editor

- Advertisement -spot_imgspot_img

இன்றும் வழமையான மின்வெட்டு அமுலுக்கு

இன்றைய தினம் (08) 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, மதியம் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடமும்...

புகையிரத திணைக்களத்தை அதிகார சபையாக மாற்ற நடவடிக்கை

புகையிரத சேவையை ஒருபோதும் தனியார் மயமாக்காது, புகையிரத திணைக்களத்தை அதிகார சபையாக மாற்றி இலாபகரமான நிலைக்கு கொண்டு வர எதிர்பார்த்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல...

மின் கட்டணத்தால் பாதிக்கப்படும் மக்களுக்கு நிவாரணம்

மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்பட்டால் அதிகம் பாதிக்கப்படும் வறிய மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கான வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பொறுப்பு அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர், போக்குவரத்து, நெடுஞ்சாலைகள்...

உள்ளூராட்சி தேர்தல் ஜனவரி 5ம் திகதி அறிவிக்கப்படும்

உள்ளூராட்சி தேர்தலை 2023 ஜனவரி 5 ஆம் திகதி அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளதாகவும், மார்ச் 20 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு முழுமையாக தயாராக இருப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின்...

யாழ் கிங்ஸ் அணி 24 ஓட்டங்களால் வெற்றி

லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் முதல் போட்டியில் திசர பெரேரா தலைமையிலான Jaffna Kings அணி வெற்றியீட்டியது. இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய Jaffna Kings அணி 19 ஓவர்கள் 5 பந்துகளில்...

பல்தரப்பு நிதி நிறுவனங்களின் ஒருங்கிணைந்த உதவித் திட்டம் இலங்கைக்கு அவசியம்

இலங்கை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீள்வதற்கு பல்தரப்பு நிதி நிறுவனங்களின் ஒருங்கிணைந்த உதவித் திட்டம் இலங்கைக்கு அவசியமென சர்வதேச நிதி நிறுவனங்களின் தலைவர்கள் தீர்மானம் மேற்கொண்டுள்ளனர். உலக வங்கி (WB), ஆசிய அபிவிருத்தி வங்கி...

“ரயில்களின் வேகத்தினை அதிகரிக்க” இந்தியாவிடம் கடன் வாங்கவுள்ளோம்

புகையிரத அமைப்பை மறுசீரமைப்பதற்காக இந்திய கடன் திட்டத்தை பெற்றுக்கொள்ள எதிர்பார்த்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இன்று (06) நடைபெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு...

களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையம் நப்தா இன்றி செயலிழப்பு

தேசிய அமைப்பிற்கு 165 மெகாவாட் ஆற்றலை உற்பத்தி செய்யும் களனிதிஸ்ஸ ஒருங்கிணைந்த சுழற்சி மின் உற்பத்தி நிலையம் மூடப்பட்டுள்ளது. இந்த ஆலை கடந்த செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் செயல்படாமல் உள்ளது. இதற்கு தேவையான நாப்தா எரிபொருள்...

Must read

இலங்கையின் ஒன்பதாவது ஜனாதிபதியாக அநுர குமார திஸாநாயக்க தெரிவு

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தேசிய மக்கள் சக்தியின்...
- Advertisement -spot_imgspot_img