பாராளுமன்ற உறுப்பினர்களான ராஜித சேனாரத்ன, குமார வெல்கம மற்றும் துமிந்த திஸாநாயக்க ஆகியோர் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இவர்களுக்கு அமைச்சரவை பதவிகள் வழங்கப்படவுள்ளதாகவும், அவற்றில் பெரும்பாலானவை சுகாதாரம், போக்குவரத்து மற்றும்...
அமெரிக்காவின் பிரபல போர்ப்ஸ் பத்திரிகை ஆண்டுதோறும் உலகின் சக்திவாய்ந்த பெண்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.
100 பேர் கொண்ட இந்தப் பட்டியலில் இடம்பெறுவது மிகப்பெரும் கவுரவமாக பார்க்கப்படுகிறது. செல்வம், ஊடகம், தாக்கம் மற்றும் செல்வாக்கு...
உலகின் பணக்காரப் பட்டியலில் முதலிடத்தில் இருந்த எலான் மஸ்க் தனது தரத்தினை இழந்துள்ளார்.
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் உரிமையாளரான அவர் சமீபத்தில் டுவிட்டர் நிறுவனத்தை ரூ.3½ லட்சம் கோடிக்கு விலைக்கு வாங்கினார்....
ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஏற்ப வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை லிட்ரோ எரிவாயு நிறுவனத்தால் வெளியிடப்பட்டுள்ளது.
இதன்படி, 12.5 கிலோ கிராம் எரிவாயு சிலிண்டர் கொள்வனவு செய்யக்கூடிய குறைந்த விலை கொழும்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ளது. இது...
உயர்தரப் பரீட்சையின் போது மின்சாரம் துண்டிக்கப்படாமல் இருக்க கடுமையாக முயற்சிப்போம் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
உயர்தரப் பரீட்சைக் காலத்தில் மின்வெட்டை தவிர்ப்பதற்காக செயற்படுகின்றார்களா என நாடாளுமன்ற உறுப்பினர்...
மின்சார கட்டணத்தை அதிகரிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். இல்லை என்றால் பணத்தை அச்சடிக்க வேண்டும் அல்லது வாட் வரியை அதிகரிக்க வேண்டும் என்றார்.
இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும் போதே...
மின்சார சபையை மறுசீரமைப்பதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் முன்மொழிவுகளுக்கு அமைய, பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிற்குப் பதிலாக, புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறைகளுக்கென தனியான நிறுவனங்களை நிறுவத் திட்டமிடப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர...
ஜப்பானிய கடவுச்சீட்டு உலகில் மிகவும் சக்திவாய்ந்த கடவுச்சீட்டாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஜப்பானியர்கள் எங்காவது சுற்றுலா சென்றால், இரண்டு நாடுகளைத் தவிர, உலகில் வேறு எந்த நாட்டிற்கும் சென்றால் விசாவிற்கு விண்ணப்பிப்பதில்லை.
தங்குவதற்காக வருவதாக இருந்தால், அது வேறு...