இலங்கைக்கு அரிசியை இறக்குமதி செய்ய வேண்டிய அவசியமில்லை என்பதால், அரிசி இறக்குமதியை நிறுத்துமாறு விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிடம் நேற்று (08) கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று (08) நாடாளுமன்றத்தில் ஜனாதிபதியை...
எதிர்வரும் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட விரும்பும் வேட்பாளர்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி தெரிவித்துள்ளது.
தற்போது உள்ளூராட்சி மன்றங்களில் அங்கம் வகிக்கும் பிரதிநிதிகளுக்கு மேலதிகமாக இளம் ஆர்வலர்கள், சமூகத் தலைவர்கள்,...
நாட்டின் பல நகரங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளதால் மக்கள் முகக்கவசம் அணியுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் நிலைமை ஒரு வாரத்திற்கு தொடரும் என எதிர்பார்ப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம்...
இன்றைய தினம் (09) 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி, மதியம் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடமும்...
சீரற்ற காலநிலை காரணமாக அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பாடசாலைகளையும் இன்று மூடுவதற்கு கல்வி அமைச்சு முடிவு செய்துள்ளது.
கல்வி அமைச்சு வளிமண்டலவியல் திணைக்களம் மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்திடம்...
கொழும்பு துறைமுக நகரத்தில் முதலீடு செய்ய 6 நிறுவனங்கள் ஏற்கனவே தயாராக இருப்பதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.
“துறைமுக நகரின் பணிகள்...
2023ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்புக்கான வாக்கெடுப்பு இன்று (08) பிற்பகல் இடம்பெற்றதுடன், வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 123 வாக்குகளும் எதிராக 80 வாக்குகளும் அளிக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, வரவு செலவுத்...