follow the truth

follow the truth

September, 22, 2024

Most recent articles by:

editor

- Advertisement -spot_imgspot_img

மீண்டும் களமிறங்குமா கோட்டா

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு மீண்டும் பிரதமர் நாற்காலியை வழங்குவதற்கான இரகசிய வேலைத்திட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வலம் வருகின்றன. இது தொடர்பில் தனியார் நிகழ்ச்சி ஒன்றிலும் கருத்துக்கள் வெளியிடப்பட்டிருந்தன. இதில் தெரிய வருவதாவது,...

கண்டியில் அதிகளவில் காற்று மாசு

ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடுகையில் கண்டியில் வளி மாசுபாடு அதிகமாக காணப்படுவதாக சுற்றாடல் அமைச்சின் செயலாளர் வைத்தியர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். அதன்படி, கண்டி நகரின் அமைவிடமும், நகரில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரிப்பும், புதைபடிவ எரிபொருட்கள்...

அமைச்சுப் பதவிகள் தொடர்பில் ரணிலுக்கு அவசரம் இல்லை

பல தீர்க்க முடியாத காரணங்களால் 13 புதிய அமைச்சுப் பதவிகள் நியமனம் தாமதமாகி வருவதாக டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு அறியக் கிடைத்தது. பொதுஜன முன்னணியினால் முன்மொழியப்பட்ட சிலருக்கு அமைச்சர் பதவிகளை வழங்குவதற்கு ஜனாதிபதி...

உள்ளூராட்சி தேர்தலை ஒத்திவைக்கும் முயற்சி

இந்த தருணத்தில் உள்ளூராட்சி சபைத் தேர்தல் நடத்தப்பட்டால், பொதுஜன முன்னணியில் பாரிய சரிவு ஏற்பட்டு, ஜனாதிபதியின் எதிர்கால எதிர்பார்ப்புக்கு இடையூறு ஏற்படும் என்பதால், சூடுபிடித்தாலும் உள்ளூராட்சித் தேர்தலை நடத்தக்கூடாது என்பதே ஜனாதிபதியின் நோக்கமாகத்...

ஆப்பிள் நிறுவனம் மூடப்படும் அபாயத்தில்

உலகளாவிய கொவிட் தொற்றுநோய் இன்னும் முடிவுக்கு வராததால் உலகின் முன்னணி மொபைல் போன் நிறுவனமான ஆப்பிள் மூடப்படும் அபாயத்தில் உள்ளது. இது குறித்து எச்சரிக்கும் சர்வதேச வணிகச் செய்திச் சேவைகள், பல தொழிலாளர்களுக்கு...

புதிய அமைச்சரவைக்கு அனைத்தும் தயாராம்..

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ள தற்காலிக அமைச்சரவையை எவ்வித மாற்றமும் இன்றி முன்வைப்பதற்கு தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளார். ஆனால் இந்த தற்காலிக அமைச்சரவைக்கு பதிலாக அடுத்த இரண்டரை வருடங்களுக்கு...

நாட்டினை வங்குரோத்து செய்யும் ஏற்றுமதி – இறக்குமதி

வெளிநாட்டுக்கு உள்ளூர் டொலர்களை எடுத்துச் செல்லும் வர்த்தகர்களினால் அதிக விலைப்பட்டியல் மற்றும் விலைப்பட்டியலின் கீழ் விலைப்பட்டியல் என்ற இறக்குமதி-ஏற்றுமதி விளையாட்டின் மூலம் நாட்டின் வங்குரோத்து நிலை தொடரும் என பாராளுமன்ற உறுப்பினர் பாட்டளி...

‘அச்சத்தை பரப்பி மின் கட்டண அதிகரிப்புக்கு இடமளியோம்’

ஏழெட்டு மணிநேரம் மின்சாரம் துண்டிக்கப்படும் என்ற அச்சத்தை பரப்பி மின் கட்டணத்தை அதிகரிக்க மின்சார அமைச்சர் முயற்சிப்பதாகவும், பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு எச்சந்தர்ப்பத்திலும் அவ்வாறானதிற்கு இடமளிக்காது எனவும் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர்...

Must read

- Advertisement -spot_imgspot_img