கொள்ளுப்பிட்டியில் வாகன விபத்தை ஏற்படுத்தி விட்டு நாட்டை விட்டு தப்பிச் சென்ற நபர் ஒருவர் விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் இலங்கை திரும்புகையிலேயே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 10ஆம் திகதி காலை...
தற்போது நிலவும் குளிர் காலநிலையினால் உறுதி செய்யப்படாத நோயினால் கால்நடைகள் உள்ளிட்ட விலங்குகள் உயிரிழக்கும் அபாயம் உள்ளதால் இறைச்சி முத்திரை இருந்தால் மாத்திரம் இறைச்சியை கொள்வனவு செய்யுமாறு இலங்கை பொது சுகாதார பரிசோதகர்கள்...
மின்சார மீட்டர் மற்றும் கம்பிகள் தட்டுப்பாடு காரணமாக 35,000 புதிய மின் இணைப்புகளை வழங்க முடியவில்லை என இலங்கை மின்சார சபை தெரிவிக்கின்றது.
இதனால், புதிய மின் இணைப்பு பெற, டெபாசிட் செய்த மின்...
நாடாளுமன்றத்தின் துறைசார் கண்காணிப்புக் குழுக்களை அமைப்பதற்கு சபாநாயகர் சகல கட்சிகளினதும் வேட்புமனுக்களை இந்நாட்களில் அழைப்பதாக டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களை குழுக்களின் பிரதிநிதிகளாக நியமிக்குமாறும், இதற்கு மேலதிகமாக பல்வேறு பாடங்களில்...
சர்வதேச நாணய நிதியத்தின் கடனுதவிக்கு அங்கீகாரம் கிடைத்தவுடன் அமைச்சர்களை நியமிக்க ஜனாதிபதி தீர்மானித்திருந்தால் பதவிகளை வழங்காமல் காய் நகர்த்தல் முயற்சி என அடுத்த டெய்லி சிலோன் செய்தி பிரிவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 அமைச்சுப் பதவிகள்...
புகையிரத திணைக்களத்தை அதிகார சபையாக்கும் அரசாங்கத்தின் முயற்சியை தோற்கடிக்கப் போவதாக ரயில்வே தொழிற்சங்க கூட்டமைப்பு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பந்துல குணவர்தனவுக்கு கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளது.
புகையிரத பாதைகளை அமைப்பதற்கான எந்தவொரு வேலைத்திட்டத்தையும்...
ஶ்ரீ லங்கா பொதுஜன முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கைகளுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நாட்டிற்காக ஒன்றிணைய முடியுமானால் இணைவோம் என, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர்...