follow the truth

follow the truth

September, 22, 2024

Most recent articles by:

editor

- Advertisement -spot_imgspot_img

பங்களாதேஷ் பிரதமர் பதவி விலகுவாரா?

பங்களாதேஷில் பிரதமர் ஷேக் ஹசீனாவை பதவி விலகக் கோரியும், உடனடியாக பொதுத் தேர்தலை நடத்தக் கோரியும் எதிர்க்கட்சி ஆதரவாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். பங்களாதேஷ் தேசியவாதக் கட்சியின் ஆதரவாளர்கள் கடந்த சனிக்கிழமை இவ்வாறு வீதியில் இறங்கிப்...

ஈஸ்டர் தாக்குதலுக்கான பொறுப்பில் இருந்து மைத்திரி தப்ப முடியாது

முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, உயிர்த்த ஞாயிறு அன்று நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதலுக்கான பொறுப்பில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் என, தாக்குதல் நடந்த போது நினைக்காதது போல், இப்போதும் நினைக்கிறார் என்றும் இது அரசாங்கத்தின்...

ஓமானை தொடர்ந்து ஜோர்தானுக்கும் மனிதக் கடத்தல்

ஜோர்தானைப் பரிமாற்ற மையமாகப் பயன்படுத்தி இலங்கையர்களை பல்வேறு நாடுகளுக்கு வேலைக்காக சட்டவிரோதமான முறையில் அழைத்துச் செல்லும் கடத்தல் தொடர்பில் தகவல் கிடைத்துள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இந்த கடத்தல் தொடர்பில் தாம் உன்னிப்பாக...

‘கொழும்பு போதைப்பொருள் கடத்தல்காரர்களின் பாதுகாவலர்’ – முஜிபுர் விளக்கம்

சமூக விரோத செயற்பாடுகளுக்கு ஆதரவளித்து சமூக விரோத செயற்பாடுகளை ஆதரித்தால் இன்று நாடாளுமன்றத்தில் இருக்கமாட்டேன் என ஐக்கிய மக்கள் சக்தியின் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஜுபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். ஐக்கிய மக்கள் சக்தியினால்...

‘இலங்கைக்கு செல்வதாக இருந்தால் பயணக் காப்புறுதியை உறுதிப்படுத்துங்கள்’

பிரித்தானிய அரசாங்கம் தனது பயண ஆலோசனையை புதுப்பித்துள்ளதுடன், இலங்கைக்கு பயணிக்கும் பட்சத்தில் பயணக் காப்புறுதியைப் பெறுவது முன்னெப்போதையும் விட முக்கியமானது என்றும் அவர்களுக்கு போதுமான பாதுகாப்பு இருக்கிறதா என்பதை அவர்கள் சரிபார்க்க வேண்டும்...

சுங்கச்சாவடியில் சிக்கிய 4 லட்சம் கிலோ பால் மா விடுவிப்பு

இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டு திணைக்களத்தின் அனுமதி பெறாத காரணத்தினால் 118 மில்லியன் ரூபா வங்கி உத்தரவாதத்தின் பேரில் துறைமுகத்தில் சிக்கியிருந்த 4 இலட்சம் கிலோ கிராம் பால் மாவை சம்பந்தப்பட்ட நிறுவனம்...

பிரபல நடிகை மீது பல கோடி ரூபாய் இழப்பீடு வழக்கு

ஜாக்குலின் பெர்னாண்டஸ் (Jacqueline Fernandez) மீது இந்திய நடிகையும் நடனக் கலைஞருமான நோரா ஃபதேஹி (Nora Fatehi) அவதூறு வழக்குத் தொடர்ந்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 200 கோடி இழப்பீடு கேட்டு நோரா...

ஜூலியாவின் வலையில் சிக்கிய கோட்டா – விமல் அம்பலம்

அமெரிக்காவின் தூதுவர் ஜூலி சங்க் வலையில் சிக்கி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, தூதுவரின் ஆலோசனையின் பேரில் தவறான முடிவுகளை எடுத்ததாக உத்தர லங்கா கூட்டமைப்பின் தலைவர் விமல் வீரவன்ச தெரிவித்திருந்தார். நேற்று (11)...

Must read

- Advertisement -spot_imgspot_img