2022ம் கல்வியாண்டுக்கான ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான மேலதிக வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகள் இன்று (14) நள்ளிரவு முதல் தடை செய்யப்படவுள்ளது.
ஐந்தாம் தர புலமைப்பரிசில் பரீட்சையை எதிர்வரும் 18ஆம்...
இந்த தூசி துகள்கள் வளிமண்டலத்தில் இன்னும் ஒரு வாரத்திற்கு இருக்கும் என மத்திய சுற்றாடல் அதிகார சபையின் பிரதி பணிப்பாளர் நாயகம் (சுற்றுச்சூழல் பாதுகாப்பு) கலாநிதி சஞ்சய் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தியா ஊடாக இந்த...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அனைத்து பிரதான, தேசியவாத, பிராந்திய மற்றும் இனவாதக் கட்சிகளையும் பேச்சுவார்த்தை மேசைக்கு கொண்டு வருவதன் மூலம் தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண்பதில் பாரிய முன்னேற்றத்தை எடுத்துள்ளார்.
நல்லிணக்கம் தொடர்பான சர்வகட்சி...
இலங்கை மின்சார சபை அனைத்து குடியிருப்பு பகுதிகளிலும் தொடர்ந்து இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டு அமுல்படுத்தும்.
அதன்படி, ABCDEFGHIJKLPQRSTUVW குழுக்களுக்கு பகலில் ஒரு மணி நேர மின்வெட்டு மற்றும் இரவில் ஒரு மணித்தியாலம்...
திருமணம் செய்யாமல் உடலுறவு கொள்வது குற்றமாக கருதி இந்தோனேசியா விதித்துள்ள சட்டங்கள் சுற்றுலா பயணிகளை பாதிக்காது என்று அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்தோனேஷியா கொண்டு வந்துள்ள இந்த புதிய சட்டங்களின்படி, திருமணமாகாதவர்கள் உடலுறவில் ஈடுபடுவோருக்கு...
பேராதனைப் பல்கலைக்கழகத்தின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன மற்றும் அவரது குடும்பத்தினர் மீதான தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து பேராதனைப் பல்கலைக்கழக கலைப் பீடத்தின் அனைத்து விரிவுரையாளர்களும் இம்மாதம் 14ஆம் திகதி முதல் 18ஆம்...
ஆகஸ்ட் 2022 இறுதியில், மத்திய அரசு செலுத்த வேண்டிய மொத்த கடன் தொகை ரூ. 24,694 பில்லியன் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ரூ. 24.69 டிரில்லியன். இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள வாராந்த...
பொதுபல சேனா அமைப்பின் தலைவர் கலகொடஅத்தே ஞானசார தேரருக்கு Toyota V8 ரக கார் ஒன்று பூஜிக்கப்பட்டுள்ளது.
இது அமெரிக்காவில் வசிக்கும் ஒரு மருத்துவரால் பூஜிக்கப்பட்டுள்ளது
ஞானசார தேரர் வசிக்கும் ராஜகிரிய சதர்மராஜிகா விகாரையில் இந்த...