follow the truth

follow the truth

September, 21, 2024

Most recent articles by:

editor

- Advertisement -spot_imgspot_img

தேங்காய் விலையில் உயர்வு

உள்ளுர் சந்தையில் தேங்காயின் விலை 9.2 வீதத்தால் அதிகரித்துள்ளதாக தென்னை அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது. இம்மாதம் நடைபெற்ற இரண்டாவது தேங்காய் ஏலத்தில், ஆயிரம் தேங்காய்களின் விலை எழுபத்தாறாயிரத்து நானூற்று முப்பத்தெட்டு (76,438) ரூபாவாக...

வைத்தியர்களின் ஓய்வு வயதை திருத்தியமைத்து வர்த்தமானி அறிவித்தல்

அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் தினேஷ் குணவர்தன இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தலை வெளியிட்டுள்ளார். அதன்படி, விசேட வைத்திய அதிகாரி, அரசு வைத்திய அதிகாரி,...

“சர்வதேச பயங்கரவாத அமைப்பிடம் இருந்து போராட்டத் தலைவர்கள் பெருமளவு பணம் பெற்றனர்” – கெமுனு

காலி முகத்திடல் போராட்டத்தை முன்னெடுத்த செயற்பாட்டாளர்கள் சர்வதேச பயங்கரவாத அமைப்புகளிடம் இருந்து பெருமளவு பணம் பெற்றுள்ளதாக சட்டமா அதிபர் நீதிமன்றில் தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு பஸ்களை வழங்குமாறு கோரியதாகவும், அதற்கு சர்வதேச பயங்கரவாத அமைப்பு...

“எங்கள் பொருளாதாரம் இன்னும் முச்சக்கர வண்டியைப் போலவே உள்ளது”

நாட்டை வங்குரோத்து நிலையில் இருந்து மீட்பதற்கு நிச்சயம் பாடுபடுவேன் என வலியுறுத்திய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, நாட்டில் கடனை செலுத்தக்கூடிய பொருளாதாரத்தை கட்டியெழுப்புவேன் என்றும் கடன் சுமையிலிருந்து விடுபடுவேன் என்றும் வலியுறுத்தினார். இலங்கை-ஜப்பான் உறவுகளின்...

லியோனல் மெஸ்சி, ஓய்வினை அறிவித்தார்

உலகப் புகழ்பெற்ற கால்பந்து வீரரான அர்ஜென்டினா அணியின் கெப்டன் லியோனல் மெஸ்சி, சர்வதேச கால்பந்து மைதானத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்த ஆண்டு உலகக் கிண்ண இறுதிப் போட்டிக்குப் பிறகு சர்வதேச கால்பந்தாட்டத்திலிருந்து...

அரச சாட்சியாளராக ‘மோட்டிவேஷன் அப்பச்சி’

கொழும்பு காலி முகத்திடலில் இடம்பெற்ற அமைதிப் போராட்டத்தை வான்கார்ட் சோசலிச கட்சி மற்றும் பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் ஒன்றியம் இணைந்து ஆர்ப்பாட்டத்தினை பலவந்தமாக அழித்தமைக்கான சாட்சியங்கள் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரிடம் வழங்கப்பட்டுள்ளன. இந்த சாட்சியத்தை...

‘மாணவர்களை பழிவாங்காதீர்கள், பாரபட்சமற்ற விசாரணை வேண்டும்’

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கடந்த 10ஆம் திகதி இடம்பெற்ற சம்பவத்தினால் தாம் மிகுந்த வருத்தமடைவதாகவும், இவ்வாறான சம்பவங்களை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை எனவும் பேராதனை பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. இச்சம்பவம் தொடர்பான எந்தவொரு விசாரணைக்கும் பல்கலைக்கழக...

சர்வதேச நாணய நிதியம் மௌனிக்கிறது

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிர்வாகக் குழு, இலங்கையின் 2.9 பில்லியன் டாலர் பிணை எடுப்புக்கு ஆண்டு இறுதிக்குள் முறையாக ஒப்புதல் அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படவில்லை, என நன்கு அறிந்த இரண்டு வட்டாரங்கள்...

Must read

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் தொகுதி வாரியாக நள்ளிரவு 12 மணிக்கு முன்னதாக

இன்று (21) ஆரம்பமான ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் நள்ளிரவு 12 மணிக்கு...

திங்களன்று விசேட அரச விடுமுறை

செப்டம்பர் 23ம் திகதி அரசு விசேட விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள்,...
- Advertisement -spot_imgspot_img