ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தற்போதைய உள்ளூராட்சி பிரதிநிதிகள் வாக்களிக்க தயாராக இருப்பதாகவும், மக்களுக்கு அசௌகரியம் ஏற்படாத நேரத்தில் வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் எனவும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் ஜனாதிபதி...
இந்நாட்களில் பாடசாலைகளை மையமாகக் கொண்டு விசேடமாக மாணவிகளை யுவதிகளை மையமாகக் கொண்டு இந்த ஐஸ் ரக போதைப்பொருள் அதிகளவு விற்கப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
இவ்வாறு ஐஸ் போதைப்பொருளுக்கு அடிமையாகிய இரண்டு பாடசாலை மாணவிகளின் துயர அனுபவம்...
கட்சி என்ற ரீதியில் தவறுகள் நடந்திருக்கலாம், அவற்றை திருத்திக் கொள்ள வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
எனவே, கட்சியாக மறுசீரமைக்கப்பட்டு அரசியல் ஸ்திரத்தன்மைக்கு...
தற்போதைய மின்வெட்டை அடுத்த வருடத்தின் நடுப்பகுதியில் நிறுத்த முடியும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
பதுளையில் இன்று (15) இடம்பெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், வரட்சி ஏற்பட்டால் நிலைமை மாறலாம்...
உயிர்த்த ஞாயிறு அன்று நீர்கொழும்பு கட்டுவாபிட்டிய தேவாலயத்தில் தற்கொலைப்படை தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள் தாக்கல் செய்த வழக்குகளில் பிரதிவாதியாக குறிப்பிடப்பட்டிருந்த ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிரான வழக்கை அவர் ஜனாதிபதியாக இருக்கும் வரைக்கும் கிடப்பில் போடுமாறு...
இரண்டு பலம் வாய்ந்த அணிகள் மோதும் இந்த ஆண்டு இறுதிப் போட்டியில் கால்பந்து ரசிகர்கள் மிகுந்த கவனம் செலுத்தியுள்ளனர்.
2022 FIFA உலகக் கிண்ணத்தின் இறுதிப் போட்டிக்கு அர்ஜென்டினா மற்றும் பிரான்ஸ் அணிகள் தகுதி...
உள்ளூராட்சி தேர்தலுக்காக சுமார் 20 இலட்சம் செலவு, பொலிஸ் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர்கள், மாகாண சபை செயலாளர்கள், கிராம உத்தியோகத்தர்கள் என சுமார் 15,000 பேர் ஓய்வு பெற்றுள்ளமையினால் உள்ளூராட்சி சபைத்...
எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு தங்களுக்கும் ஒரு கூட்டமைப்பு உருவாகவுள்ளதாக முன்னாள் ஜனாதிபதியும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தலைவருமான மைத்திரிபால சிறிசேன தெரிவித்திருந்தார்.
"..எதிர்வரும் தேர்தலை முன்னிட்டு நமக்கென்று ஒரு கூட்டமைப்பு உருவாகவுள்ளது. அதனை...