follow the truth

follow the truth

September, 21, 2024

Most recent articles by:

editor

- Advertisement -spot_imgspot_img

“ஊடகங்கள் வெளியிட்ட பொய்யான செய்திகளால் ஓமான் கோபத்தில்..”

சுற்றுலா வீசாவைப் பயன்படுத்தி ஓமானுக்கு அழைத்துச் செல்லப்படும் இலங்கைப் பெண்கள் அங்கு விற்பனை செய்யப்படுவதாக தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், அண்மைக்காலமாக பெரிதும் பரபரப்பாக பேசப்பட்டிருந்தது. இந்நிலையில், இது தொடர்பில் பிழையான செய்திகளை ஊடகங்கள் தொடர்ந்தும்...

“நாட்டின் அழிவுக்கு காரணம் Sex தான்..” – சிந்தன தர்மதாச

கூகுள் தேடுதலிலை (Google Search) பயன்படுத்தி ‘SEX’ என்ற வார்த்தையை அதிக முறை தேடும் நாடாக இலங்கை மாறியுள்ளதாக அண்மையில் டெய்லி சிலோன் செய்தித் தளம் செய்தி வெளியிட்டிருந்தது. இணைப்புச் செய்தி  கடந்த 12 மாதங்களில்,...

கிரிக்கெட் தேர்தல் மே 20ம் திகதி

இலங்கை கிரிக்கெட் நிறுவனத்திற்கான புதிய உத்தியோகபூர்வ சபையை தெரிவு செய்வதற்காக நடைபெறவுள்ள தேர்தலுக்கான தேர்தல் குழுவை பெயரிட இலங்கை கிரிக்கெட் நிர்வாக குழு தீர்மானித்துள்ளது. அதன்படி, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் ஓய்வுபெற்ற நீதிபதி திருமதி மாலானி...

“அறுபது ஓய்வூதியச் சட்டத்தை மாற்றினால், நீதிமன்றத்தினை நாடுவோம்”

60 வயதுக்கு மேல் பணிபுரியும் மருத்துவர்களுக்கு மட்டுமே வாய்ப்பு வழங்கினால், சுகாதாரத் தொழிற்சங்கங்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தை நாடுவோம் என்று சுகாதார வல்லுநர்கள் சங்கத்தின் தலைவர் ரவி குமுதேஷ் தெரிவித்திருந்தார். ஓய்வுபெறும் வயதை நீட்டித்து நீண்ட...

கடத்தப்பட்டு பொரளை மயானத்தில் விடப்பட்ட ஜனசக்தி நிறுவனத் தலைவர் உயிரிழப்பு

பொரளை மயானத்தினுள் சிலரால் சித்திரவதை செய்யப்பட்ட ஜனசக்தி குழுமத்தின் தலைவர் தினேஷ் ஷாப்fடர், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று (15) இரவு உயிரிழந்துள்ளதாக...

மின்சார சபையினால் எச்சரிக்கை

போதிய மழைவீழ்ச்சியின் காரணமாக நீர்மின் நிலையங்களுடன் தொடர்புடைய நீர்த்தேக்கங்களில் 90% க்கும் அதிகமாக இருந்த நீர்மட்டம் தற்போது 75% ஆகக் குறைந்துள்ளதாக இலங்கை மின்சார சபை கூறுகிறது. இந்த நீர்த்தேக்கங்களில் நீர்மட்டம் 70% ஆகக்...

புகைபிடிப்பதை முழுமையாக தடை செய்ய தீர்மானம்

வருங்கால சந்ததியினருக்கு புகைபிடிப்பதை படிப்படியாக குறைக்க நியூசிலாந்து புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சட்டத்தின்படி அடுத்த வருடம் முதல் நாட்டில் புகைப்பிடிப்பதை குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்காலத்தில் புகைபிடிப்பதை முற்றிலுமாக தடை செய்வதே...

இன்றும் வழமையான மின்வெட்டு அமுலுக்கு

இன்று (16) 2 மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்சாரம் தடைப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி, மதியம் ஒரு மணி நேரமும், இரவில் ஒரு மணி நேரம் 20 நிமிடமும் மின்வெட்டு...

Must read

ஜனாதிபதி வேட்பாளர் ரணில் விக்ரமசிங்க தனது வாக்கினை செலுத்தினார்

2024 ஜனாதிபதித் தேர்தலில் சுயேச்சை வேட்பாளாரான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ரோயல்...

(UPDATE) பல மாவட்டங்களில் பதிவான வாக்களிப்பு வீதம்

இன்று (21) காலை 10 மணி வரை பல மாவட்டங்களில் வாக்களிப்பு...
- Advertisement -spot_imgspot_img