கடன் மறுசீரமைப்பை ஆதரிப்பதாக இலங்கையின் கடனாளி நாடுகள் உத்தியோகபூர்வ எழுத்துப்பூர்வ உத்தரவாதத்தை வழங்கும் வரை சர்வதேச நாணய நிதியம் இலங்கைக்கான கடன்களை அங்கீகரிக்காது எனத் தெரிவிக்கப்படுகிறது.
சீனா, இந்தியா, ஜப்பான் போன்ற முக்கிய கடன்...
கோடீஸ்வர தொழிலதிபர் தினேஷ் ஷாப்டர் மர்மமான முறையில் கொலை செய்யப்பட்டது தொடர்பாக வாக்குமூலம் பெறுவதற்காக ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவை இன்று(18) காலை குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு (CID) வருமாறு அறிவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இக்கொலை தொடர்பாக,...
உலகக் கிண்ண கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் இன்று (18) நடைபெற உள்ளது.
இது பிரான்ஸ் மற்றும் அர்ஜென்டினா ஆகிய இரு பலம் வாய்ந்த அணிகளுக்கு இடையேயான போட்டியாகும்.
அர்ஜென்டினா அணியை லியோனல் மெஸ்ஸி வழிநடத்தும்...
இன்று (18) முதல் அமுலுக்கு வரும் வகையில் அனைத்து சிற்றுண்டிகளின் விலைகளும் 10 ரூபாவினால் குறைக்கப்படும் என அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
சில மூலப்பொருட்களின் விலை குறைவடைந்துள்ளமையை கருத்திற்கொண்டு இந்த...
உலகின் மிகப்பெரிய உருளை வடிவ மீன் தொட்டி வெடித்து சிதறியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வெளிநாட்டு ஊடகங்களின்படி, பெர்லினில் உள்ள Radisson Blu ஹோட்டலில் அமைந்துள்ள AquaDom, 100 க்கும் மேற்பட்ட இனங்களைச்...
இன்றும்(18) மின்வெட்டு அமுல்படுத்தப்படாது என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை இன்று (18) நடாத்தப்படுவதே இந்த தீர்மானத்திற்கு காரணம் என இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.
2022 ஆம் ஆண்டுக்கான...
ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளராக கடமையாற்றிய தினேஷ் ஷாப்டரின் மரணம் தொடர்பில் பொரளை பொலிஸாருக்கு மேலதிகமாக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் கொலை மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றப்பிரிவு விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இது தவிர புலனாய்வு...
பசியில் கட்சி, நிற பேதம் இல்லை என்றும், எதிர்காலத்தில் ஏற்படும் உணவுப் பற்றாக்குறையை வலிமையான நாடாக எதிர்கொள்ள அனைவரும் ஒன்றிணைந்து உணவுப் பாதுகாப்புத் திட்டத்தை வெற்றியடையச் செய்ய வேண்டும் என்றும் ஜனாதிபதி ரணில்...