follow the truth

follow the truth

September, 21, 2024

Most recent articles by:

editor

- Advertisement -spot_imgspot_img

தேர்தலில் களமிறங்கும் ‘பொஹட்டுவ’

உள்ளூராட்சி சபைத் தேர்தலின் மூலம் நாட்டின் பொருளாதார பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியாது என நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். இத்தருணத்தில் அரசியல் தேவைக்காக வாக்கு கேட்கப்படுகிறதே தவிர...

கொத்து ரொட்டியின் விலையும் குறைகிறது

இன்று (18) நள்ளிரவு முதல் உணவகங்களில் கோதுமை மா பொருட்கள், கொத்து ரொட்டி மற்றும் ஏனைய உணவுப் பொருட்களின் விலையை பத்து ரூபாவினால் குறைக்க நடவடிக்கை எடுக்கப்படும். என எல்பிட்டியவில் இன்று (18)...

விக்டர் ஐவன் – பசில் ராஜபக்ஷ இடையே விசேட கலந்துரையாடல்

சிரேஷ்ட ஊடகவியலாளரும் பலமான சமூக செயற்பாட்டாளருமான விக்டர் ஐவன் மற்றும் பொஹொட்டுவ ஸ்தாபகர் பசில் ராஜபக்ஷ ஆகியோருக்கிடையில் விசேட கலந்துரையாடல் ஒன்று அண்மையில் இடம்பெற்றது. நெலும் மாவத்தை பொஹொட்டுவ அலுவலகத்தில் நடைபெற்ற இந்த விசேட...

‘இலங்கையைப் போன்று போராட்டப் பின்னணிக்குள் பாகிஸ்தான் விழாது’

இலங்கையைப் போன்று ஒரு போராட்டப் பின்னணிக்குள் தமது நாடு இழுக்கப்படாது என பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் தெரிவித்துள்ளார். லாஹூரில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட முன்னாள் பிரதமர், இலங்கையைப்...

தினேஷ் ஷாஃப்டரின் இறுதி சடங்குகள் இன்று

படுகொலை செய்யப்பட்ட தினேஷ் ஷாப்டரின் இறுதிச் சடங்குகள் இன்று (18) நடைபெற உள்ளது. ஜனசக்தி குழுமத்தின் பணிப்பாளரான தினேஷ் ஷாப்டர் டிச. 15ம் திகதி கொலை செய்யப்பட்டார். தற்போது, அவர் பொரளை பொது மயானத்திற்கு வந்த...

முட்டை பிரச்சினையில் தலையிட வேண்டும் என ஜனாதிபதியிடம் கோரிக்கை

கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களத்தின் தவறான கணக்கீடுகளினால் இந்த நாட்டில் முட்டைகளுக்கு நிலையான விலையை நிர்ணயிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் பொதுச் செயலாளர் அநுரசிறி...

அமெரிக்காவின் பணக்கார சுற்றுலா பயணிகள் கப்பல் இலங்கைக்கு

அமெரிக்காவின் பணக்கார சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் "Ocean Odyssey" கப்பல் இன்று (18) கொழும்பு துறைமுகத்தினை வந்தடையவுள்ளது. சுமார் 108 பணக்கார சுற்றுலா பயணிகளை ஏற்றிக்கொண்டு இந்தியாவின் கொச்சி துறைமுகத்தில் இருந்து கொழும்பு...

ஆஸ்கர் விருது பெற்ற நடிகை கைது

அரசுக்கு எதிரான சக்திகளுக்கு ஆதரவாக செயல்பட்டதாக குற்றம் சாட்டி, ஆஸ்கார் விருது பெற்ற நடிகை ஈரானில் கைது செய்யப்பட்டுள்ளார். தி சேல்ஸ்மேன் படத்தில் நடித்ததற்காக ஆஸ்கர் விருது பெற்ற 38 வயதான தரனே அலிடோஸ்டி...

Must read

வாக்களிப்பு நிலையங்களுக்கு விசேட பாதுகாப்பு

நாடளாவிய ரீதியாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களுக்கு அண்மித்த பகுதிகளில் விசேட பாதுகாப்பு...

இலங்கையில் இன்று ஜனாதிபதி தேர்தல்

இலங்கையின் ஒன்பதாவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கான தேர்தல்...
- Advertisement -spot_imgspot_img