follow the truth

follow the truth

September, 21, 2024

Most recent articles by:

editor

- Advertisement -spot_imgspot_img

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் அறிவிப்பு

கல்வியாண்டு 2021, க.பொ.த உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளின் அடிப்படையில் பல்கலைக்கழக அனுமதிக்கு தெரிவு செய்யப்பட்ட மாணவர்கள் இன்று(19) அறிவிக்கப்படுவார்கள். தெரிவு செய்யப்பட்டவர்களுக்கு இன்று குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் ஊடாக அறிவிக்கப்படும் என பல்கலைக்கழக மானியங்கள்...

இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் வேகமாக பரவுகிறது

இன்ஃப்ளூயன்ஸா வைரஸ் வேகமாக பரவுவதால், அவதானமாக இருக்குமாறு சுகாதார நிபுணர்கள் கூறுகின்றனர். சிறு குழந்தைகள் மற்றும் முதியவர்களுக்கே அதிக பாதிப்பு ஏற்படுவதாக இலங்கை நுண்ணுயிரியல் நிபுணர்கள் நிறுவகத்தின் தலைவர் வைத்தியர் ரோஹினி வடநம்பி தெரிவித்தார். இந்த...

மீண்டும் மூடும் அபாயத்தில் சபுகஸ்கந்த

சபுகஸ்கந்த எரிபொருள் சுத்திகரிப்பு நிலையத்தின் சுத்திகரிக்கப்பட்ட பொருட்களை சேமித்து வைக்க முடியாத காரணத்தினால் மீண்டும் ஒருமுறை எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் கடந்த 16ம் திகதி...

உலக கிண்ணத்தினை கைப்பற்றியது அர்ஜென்டினா

உலக கிண்ண கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டம் கத்தாரில் நடைபெற்றது. இதில் அர்ஜென்டினா, பிரான்ஸ் அணிகள் மோதின. முதல் பாதியில் அர்ஜென் டினா 2-0 என முன்னிலை பெற்றது. 2வது பாதியில் பிரான்ஸ் அணி...

“முடிந்தால் பாராளுமன்றினுள் உள்ள குடு ராஜாக்களை காதினால் இழுத்து வெளியே தள்ளுங்கள்”

பாடசாலை மாணவர்களின் பைகளை அல்ல முடிந்தால் குடு ராஜா நிமல் லன்சாவை சிறையிடுங்கள் என இலங்கை ஆசிரியர் சேவை சங்கத்தின் பிரதம செயலாளர் மஹிந்த ஜயசிங்க தெரிவித்திருந்தார். அவர் தொடர்ந்தும் இது தொடர்பில் கருத்து...

உள்ளூராட்சி தேர்தல் திகதியை தேர்தல் ஆணையம் அடுத்த வாரம் தீர்மானிக்கும்

தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு செவ்வாய்க்கிழமை (20) கூடவுள்ளது. உள்ளூராட்சி மன்றத் தேர்தல் திகதி மற்றும் தேர்தலுக்கான வேட்புமனுக்களை ஏற்கும் திகதிகள் குறித்து கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. சான்றளிக்கப்பட்ட 2022 வாக்காளர் பதிவேட்டின் அடிப்படையில்...

ஆபாச காணொளி, ஐஸ் போதையினால் சீரழிந்த 14 வயது மாணவி

டிலினி அச்சேந்தா கொழும்பில் வசிக்கும் பாடசாலை மாணவி. 14 வயது. குடும்பத்தில் ஒரே மகள் என்பதால் பெற்றோர்கள் அவளை முழு மனதுடன் நேசித்தார்கள். இவரது பெற்றோர் கோடீஸ்வர தொழிலதிபர்கள். அவர்கள் ஜவுளி தொடர்பான...

நீர் கட்டணம் செலுத்தாதவர்களுக்கு அடுத்த மாதம் முதல் நீர் விநியோகம் துண்டிப்பு

நீர் கட்டணத்தைச் செலுத்தாத நுகர்வோர்களின் நீர் விநியோகம் அடுத்த மாதம் முதல் துண்டிக்கப்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை அறிவித்துள்ளது. மாதாந்த நீர் கட்டணத்தை செலுத்தாமை 40 வீதத்தால் அதிகரித்துள்ளதாக...

Must read

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம்...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய்...
- Advertisement -spot_imgspot_img