புதிய மின்சார விலைச்சூத்திரத்தின்படி, முதல் 30 யுனிட்டுகளுக்கான கட்டணம் எட்டில் இருந்து ஐம்பது ரூபாயாக அதிகரிக்கப்படும் என்றும், அதன்படி, முதல் 30 யுனிட்டுகளுக்கு ஒவ்வொரு வாடிக்கையாளருக்கும் 1,500 ரூபாய் நிலையான கட்டணத்துடன் 3,000...
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு புண்ணியமாகட்டும், நாட்டில் இருந்த எரிபொருள் வரிசை தற்போது இல்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்திருந்தார்.
இது தொடர்பில் அவர் தொடர்ந்தும் உரையாற்றுகையில்;
"... இந்நாட்களில்...
சர்வதேச கால்பந்து மைதானத்தில் இருந்து ஓய்வு பெறப்போவதில்லை என அர்ஜென்டினா கால்பந்து அணியின் கெப்டன் லியோனல் மெஸ்சி தெரிவித்துள்ளார்.
அதாவது நேற்று (18) நடைபெற்ற உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியின் இறுதிப் போட்டியில் அர்ஜென்டினா...
யூரியா உள்ளிட்ட உரங்களை கப்பலில் இருந்து இறக்கியதில் இருந்து விவசாயிக்கு விநியோகம் செய்யும் வரை 6000 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக செலவிட வேண்டியுள்ளதாக தெரியவந்துள்ளது.
போக்குவரத்து கட்டணம், தொழிலாளர் கூலி உள்ளிட்ட பல்வேறு செலவினங்களுக்காக...
முட்டை உற்பத்தியாளர்கள் நிலையான விலையில் முட்டைகளை வழங்கினால் 53 ரூபா விலையில் கடைகளுக்கு முட்டைகளை வழங்க முடியும் என அகில இலங்கை முட்டை வர்த்தக சங்கத்தின் செயலாளர் அனுரசிறி மாரசிங்க தெரிவிக்கின்றார்.
முட்டைக்கு அதிகபட்ச...
போதைப்பொருள் பாவனையிலிருந்து பாடசாலை மாணவர்களை மீட்பது தொடர்பில் இன்று விசேட கலந்துரையாடலொன்று இடம்பெறவுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.
இதேவேளை, போதைப்பொருள் பாவனையிலிருந்து பாடசாலை மாணவர்களை விடுவிக்க ஆசிரியர்கள் பயிற்சிகளை ஆரம்பித்துள்ளதாகவும் அமைச்சர்...
அண்மையில் 450g நிறையுடைய பாணின் விலை பத்து ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ளதாக அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்த போதிலும், நாடளாவிய ரீதியில் உள்ள பெரும்பாலான பேக்கரிகள் பாணின் விலையை குறைக்கவில்லை எனத் தெரிய...
எதிர்வரும் ஜனவரி மாதம் மின்சாரக் கட்டணம் அதிகரிக்கப்படுமாயின், மின்கட்டணத்தை செலுத்த வேண்டாம் என மக்களிடம் கோரிக்கை விடுக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தியின் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்தார்.
தற்போதைய அரசாங்கம்...