இராஜாங்க அமைச்சர் டயானா கமகேவுக்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தினால் இராஜாங்க கடவுச்சீட்டு வழங்கியமை தொடர்பில் விசாரணை நடத்துமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பில் டெய்லி சிலோன் செய்தி...
ஐஸ் அல்லது கிரிஸ்டலைன் எனப்படும் செயற்கை போதைப்பொருளின் போக்குவரத்துக்கான பிரதான மையமாக இலங்கை மாறியுள்ளதாக இன்டர்போல் அல்லது சர்வதேச பொலிஸாரால் தெரியவந்துள்ளது.
இன்டர்போல் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட 'லயன் ஷிப்' நடவடிக்கையின் கீழ் இந்த தகவல்...
கொலை, கொலைச் சதி போன்ற குற்றங்களுக்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த போதைப்பொருள் வர்த்தகத்தின் சக்திவாய்ந்த உறுப்பினரும் பாதாள உலகத் தலைவருமான மொஹமட் நஜீம் இம்ரான் எனும் கஞ்சிபானி இம்ரான் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு மேலதிக நீதவான்...
சுற்றுலாத் துறைக்குத் தேவையான ஆற்றல் பானங்கள், கண்காணிப்பு கேமரா அமைப்புகளுக்குத் தேவையான உபகரணங்கள் (CCTV), தளபாடங்கள் உற்பத்திக்குத் தேவையான மெல்லிய பலகைகள் (MDF) மற்றும் விளையாட்டு உபகரணங்களும் இதில் உள்ளடங்குவதாக அமைச்சர் சுட்டிக்காட்டினார்....
லங்கா சதொச நிறுவனம் எதிர்வரும் கிறிஸ்மஸ் காலத்தை முன்னிட்டு பொதுமக்களுக்கு தேவையான 5 அத்தியாவசிய நுகர்வுப் பொருட்களின் விலையை குறைத்துள்ளது.
அதற்கமைய, பின்வரும் அத்தியாவசியப் பொருட்களின் விலைகள் குறைக்கப்படும், மேலும் இந்தப் பொருட்கள் நாட்டிலுள்ள...
ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிட இணைப்பாளர் ஹனா சிங்கர் (Hanaa Singer) தனது பதவிக்காலம் முடிந்து நாடு திரும்பும் நிலையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களை ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று (19)...
எதிர்வரும் காலங்களில் எந்தவொரு தேர்தலையும் நடத்த அரசாங்கம் தயாராக இல்லை என கல்வி இராஜாங்க அமைச்சர் எஸ்.அரவிந்த குமார் தெரிவித்துள்ளார்.
ஹட்டன் பிராந்திய கல்வி அலுவலகத்திற்குட்பட்ட அனைத்து பாடசாலைகளிலும் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும்...
ஐக்கிய மக்கள் சக்தியின் அரசாங்கத்தின் கீழ் ஜனாதிபதி உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள் காலை 4 மணி முதல் மதியம் 12 மணி வரை அர்ப்பணிப்புடன் செயற்பட்டு நாட்டை பலப்படுத்தி 220 இலட்சம் மக்களை...