follow the truth

follow the truth

September, 20, 2024

Most recent articles by:

editor

- Advertisement -spot_imgspot_img

இந்திய ரூபாயில் வர்த்தகம் செய்வதற்கான கணக்கு ஆரம்பம்

இந்திய ரூபாவில் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகத்திற்காக இலங்கை வங்கியொன்று ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியாவில் வொஸ்ட்ரோ கணக்கை ஆரம்பித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனை இந்திய உயர் ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது. இந்திய உயர் ஆணையர்...

“தேர்தலுக்கு சுமார் 20 பில்லியன் ரூபா செலவாகும்..”

உள்ளூராட்சி மன்றத் தேர்தலை பழைய முறையிலோ அல்லது தற்போதைய முறையிலோ அல்லது எந்த முறைமையிலோ எதிர்கொள்ள பொதுஜன பெரமுன தயாராக இருப்பதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். பொதுஜன...

“‘மஹிந்தவுக்கு ‘மைனா’ எனக் கூறுவது செல்லப்பெயரே..”

எதிர்வரும் தேர்தலில் அனைத்து அரசியல் கட்சிகளையும் விட பொஹொட்டுவ வெற்றிபெறும் என அனுராதபுரம் மாவட்ட பொஹொட்டுவ பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். சந்திரசேன தெரிவிக்கிறார். மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைக்கு வெளியே எவருக்கும் வாக்களிக்க மாட்டோம் என...

மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சையை மட்டுப்படுத்த அறிவுறுத்தல்

நாடு முழுவதிலும் உள்ள முக்கிய மருத்துவமனைகளில் மருந்துகள் மற்றும் உபகரணங்களின் கடுமையான தட்டுப்பாடு காரணமாக, தினசரி செய்ய திட்டமிடப்பட்ட அறுவை சிகிச்சைகள் மட்டுப்படுத்தப்பட வேண்டியுள்ளது. இவ்வாறான சத்திரசிகிச்சைகளை மட்டுப்படுத்த அல்லது ஒத்திவைக்குமாறு விசேட வைத்தியர்களுக்கு...

மேல் மாகாண பாடசாலைகளில் சிக்கும் ‘போதைப்பொருள்’

மேல்மாகாணத்தில் 223 பாடசாலைகளில் போதைப்பொருள் பாவனை இடம்பெறுவதாக தமக்கு தகவல் கிடைத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். அந்தத் தகவலின் அடிப்படையில் மேல் மாகாண பிரதிப் பொலிஸ் மா அதிபர் அலுவலகத்தினால் ஒவ்வொரு பாடசாலைக்கும் ஒரு ஆசிரியர்...

நாட்டில் வேகமாகப் பரவி வரும் “Whitefly”

தென்னைச் செய்கை தொடர்பில் இக்காலத்தில் வேகமாகப் பரவிவரும் "வெள்ளைப் பூச்சி" (Whitefly) தொற்றின் நிலையான முகாமைத்துவம் தொடர்பான கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏகநாயக்க மற்றும் ஜனாதிபதியின் பணிப்பாளர்...

பின்வாங்கியது ரஷ்யா : இருளில் மூழ்குமா இலங்கை?

நுரைச்சோலை ஆலையின் நிலக்கரி இருப்பு ஜனவரி முதல் வாரம் வரை மட்டுமே போதுமானது, எனவே அதன் பின்னர் நுரைச்சோலை ஆலையின் முழு உற்பத்தியைப் பெறுவது பாரிய பிரச்சினையாக உள்ளதாக நுரைச்சோலை ஆலையின் மூத்த...

ஆப்பிள் நிறுவனத்திற்கு எதிராக நீதிமன்ற தீர்ப்பு

பிரான்ஸ் தலைநகர் பரிஸில் உள்ள நீதிமன்றம் ஆப்பிள் நிறுவனத்திற்கு ஒரு மில்லியன் யூரோ அபராதம் விதித்துள்ளது. பரீஸ் வர்த்தக நீதிமன்றத்தின் தீர்ப்பின் காரணமாக, ஆப்பிள் App Store சேவைகளைப் பெறுவதற்கு பிரெஞ்சு செயலிகளை உருவாக்குபவர்கள்...

Must read

புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாள் கசிவு – மூவர் பணி நீக்கம்

தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளை புகைப்படம் எடுத்து வட்ஸ்அப் மூலம்...

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய்...
- Advertisement -spot_imgspot_img