follow the truth

follow the truth

September, 20, 2024

Most recent articles by:

editor

- Advertisement -spot_imgspot_img

ஜோ பைடனுடன் ஜெலன்ஸ்கி சந்திப்பு

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 10 மாதங்களாக நீடித்து வருகிறது. உக்ரைனுக்கு அமெரிக்கா, மேற்கத்திய நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. மேலும் அந்நாட்டுக்கு ஆயுதங்களையும் வழங்கி வருகின்றன. இதற்கிடையே, உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அமெரிக்காவுக்கு செல்ல உள்ளதாக...

“பொலிஸ் நிலையங்களுக்கு போதிய வாகனங்கள் இல்லை” – டிரான்

பல பொலிஸ் நிலையங்களில் கடமைகளைச் செய்வதற்கு வாகனங்கள் இல்லை என பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் தெரிவித்துள்ளார். இந்திய அரசாங்கத்தினால் இலங்கைக்கு 125 வாகனங்கள் கையளிக்கப்பட்டதை தொடர்ந்து அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார். “பல பொலிஸ்...

சீன எரிபொருள் மானியம் பெறுபவர்கள் குறித்த அறிவிப்பு

சீன அரசாங்கத்திடம் இருந்து பெறப்படும் எரிபொருள் மானியத்தை ஒரு ஹெக்டேருக்கு குறைவான நெல் பயிரிடும் ஒவ்வொரு விவசாயிக்கும் இலவசமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் வேண்டுகோளுக்கு இணங்க சீன அரசாங்கம்...

லசித் மலிங்கவுக்கு புதிய பதவி

இந்த நாட்களில் அவுஸ்திரேலியா இருபதுக்கு 20 கிரிக்கெட் லீக்கில் விளையாடி வரும் இலங்கை அணியின் பந்துவீச்சு ஆலோசகராக முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் லசித் மலிங்கா நியமிக்கப்பட்டுள்ளார். மலிங்காவைத் தவிர, முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் நுவான்...

சர்வதேச சுதந்திர வர்த்தக ஒப்பந்தங்களை நடைமுறைப்படுத்த நடவடிக்கை

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் ஆலோசனைக்கு அமைய சர்வதேச வர்த்தகம் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக சர்வதேச வர்த்தக அலுவலகம் ஒன்றை அமைக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. சர்வதேச வர்த்தகம் தொடர்பான நிறுவனங்களால் தனித்தனியாக மேற்கொள்ளப்படும் அணுகுமுறைகளில் காணப்படும்...

இம்முறை நஷ்டத்தில் இயங்கும் நிறுவனங்களுக்கு போனஸ் இல்லை

அரசு ஊழியர்களுக்கு சேமிக்கப்பட்ட விடுமுறை நாட்களில் போனஸ் மற்றும் அலவன்ஸ் வழங்குவது தொடர்பாக இரண்டு சுற்றறிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. திறைசேரி செயலாளரின் கையொப்பத்துடன் இந்த சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. எனவே, 2022 ஆம் ஆண்டிற்கான, கார்ப்பரேஷன்கள், சட்டப்பூர்வ அமைப்புகள்...

தேர்தலை நடத்தும் நிலையில் நாடு இல்லை

உள்ளூராட்சி சபைத் தேர்தலை நடத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டாலும் பொருளாதார நெருக்கடிகளை கருத்திற் கொண்டு உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடத்த வேண்டிய சூழல் தற்போது இல்லை என இலங்கை...

அரசியலில் இருந்து விலகுகிறாரா கீதா?

தான் அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாகவும் திரும்பவும் கலைத்துறையில் பிரவேசிக்க உள்ளதாகவும் பெண்கள் மற்றும் குழந்தைகள் விவகார இராஜாங்க அமைச்சர், கீதா குமாரசிங்க, தெரிவித்திருந்தார். ".. குறிப்பிட்ட காலகட்டத்தில் தேர்தலை நடத்த வேண்டும். மக்கள்...

Must read

கொழும்பில் காச நோயாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

மேல் மாகாணத்தில் காச நோயாளர்களின் எண்ணிக்கை 46 சதவீதமாக அதிகரித்துள்ளதாக காசநோய்...

ரயில் சேவைகளில் மாற்றம் இல்லை

ஜனாதிபதி தேர்தல் வாக்கெடுப்பு இடம்பெறும் நாளைய தினம் ரயில் சேவைகள் வழமைப்...
- Advertisement -spot_imgspot_img