follow the truth

follow the truth

April, 20, 2025

Most recent articles by:

editor

- Advertisement -spot_imgspot_img

நுவரெலியாவில் உள்ள 46 வைத்தியசாலைகளில் உணவுப் பிரச்சினை

மத்திய மாகாண சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் நுவரெலியா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்திற்குட்பட்ட 46 அடிப்படை வைத்தியசாலைகள் மற்றும் பிராந்திய வைத்தியசாலைகளுக்கு தினசரி உணவுப் பொருட்களை வழங்கும் ஒப்பந்தக்காரர்களுக்கு பணம்...

இந்நாட்டு மக்கள் மீண்டும் முகக்கவசம் அணிய வேண்டுமா?

இலங்கையில் மீண்டும் முகக்கவசத்தினை கட்டாயமாக்குவது தொடர்பில் கவனம் செலுத்தப்படவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. சீனாவில் தற்போது மீண்டும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது. நிலைமையைக் கருத்தில் கொண்டு, அண்டை நாடான இந்தியாவும் அதன்...

அமெரிக்காவும் கனடாவும் கடும் குளிர் காலநிலையில்

கடும் குளிர் காலநிலையால் அமெரிக்காவும் கனடாவும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவில் வெப்பநிலை மைனஸ் 55 டிகிரி செல்சியஸாக குறையும் என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. அதன்படி, இந்த கிறிஸ்துமஸ் பல தசாப்தங்களில் மிகவும்...

புத்தாண்டினை முன்னிட்டு விசேட போக்குவரத்து சேவை

கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டை முன்னிட்டு கிராமங்களுக்கு செல்லும் மக்களுக்காக இன்று (23) முதல் விசேட போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது. பயணிகளின் தேவையின் அடிப்படையில் இன்று முதல் இ.போ.ச மற்றும் தனியார்...

தெற்கு அதிவேக நெடுஞ்சாலை விபத்தில் 11 பேர் காயம்

தெற்கு அதிவேக வீதியில் மாத்தறை நோக்கி பயணித்த பஸ் ஒன்று லொறியுடன் மோதியதில் விபத்து ஏற்பட்டுள்ளது. சுற்றுலாவுக்குச் சென்றவர்களை ஏற்றிச் சென்ற பேரூந்தே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த 11 பேர் பல மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக...

இன்றும் சுழற்சி முறையில் மின்வெட்டு

இலங்கை மின்சார சபையானது நாட்டிலுள்ள அனைத்து குடியிருப்புப் பகுதிகளிலும் தொடர்ந்து இரண்டு மணித்தியாலங்கள் 20 நிமிடங்களுக்கு மின்வெட்டுகளை அமுல்படுத்தும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ABCDEFGHIJKLPQRSTUVW குழுக்களுக்கு பகலில் ஒரு மணி நேர மின்வெட்டு மற்றும் இரவில்...

நுரைச்சோலையின் ஒரு பகுதிக்கு பூட்டு

நுரைச்சோலை நிலக்கரி ஆலையின் மூன்று மின் உற்பத்தி இயந்திரங்களில் ஒன்றை இன்று முதல் மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி இருப்புக்களை நிர்வகிப்பதற்கும் திட்டமிடப்பட்ட பராமரிப்பு நடவடிக்கைகளுக்கும் உரிய பிரிவை மூடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாக மின்சார சபை...

ஜனாதிபதி முப்படைகளுக்கும் அழைப்பு

இன்று (22) முதல் அமுலுக்கு வரும் வகையில் நாடு முழுவதுமான பாதுகாப்பினை பலப்படுத்த முப்படைகளுக்கும் அழைப்பு விடுத்து ஒரு விசேட வர்த்தமானி அறிவிப்பு ஒன்றினை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளியிட்டுள்ளார். பொது பாதுகாப்பு கட்டளைச்...

Must read

ஆசியாவின் ஆச்சரியமிக்க நகரமாக காத்தான்குடியை மாற்றுவோம்

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் காத்தான்குடி...

கொட்டாஞ்சேனையில் விசேட போக்குவரத்து திட்டம்

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு மற்றும் கடலோர பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட வீதிகளில்...
- Advertisement -spot_imgspot_img