உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்னும் ஒரு வருடம் பிற்போடப்படலாம் என நம்பத்தகுந்த அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி, முதற்கட்டமாக 6 மாதங்களுக்கும், மீண்டும் 6 மாதங்களுக்கும் வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்படும் என உள்ளக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
உள்ளூராட்சி...
நத்தார் தினத்தையொட்டி இன்று (25) 309 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இவர்களில் 306 ஆண் கைதிகளும் 3 பெண் கைதிகளும் உள்ளடங்குகின்றனர்.
சிறைச்சாலை திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருளை நீக்கி மனிதர்களிடத்தே சுபீட்சத்தை ஏற்படுத்தும் உண்மையான ஒளியின் வருகையையே நத்தார் பண்டிகைக் குறிக்கின்றதாக ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது நத்தார் வாழ்த்து செய்தியில் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியின் வாழ்த்துச்செய்தி;
இருளை நீக்கி மனிதர்களிடத்தே சுபீட்சத்தை ஏற்படுத்தும்...
நத்தார் பண்டிகை இயேசு கிறிஸ்துவின் பிறப்பையும், இறைவன் மனு குலத்திற்காக மண்ணில் உதித்ததையும் நினைவுப்படுத்தும் உள்ளத நாளில் எமது வாசகர் நெஞ்சங்களுக்கு டெய்லி சிலோன் செய்திதளம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம்.
அத்துடன் இந்த...
நிலக்கரி நெருக்கடி காரணமாக நீண்டகால மின்வெட்டைத் தவிர்ப்பதற்காக எண்ணெய் இனால் இயங்கும் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து மின்சாரத்தை கொள்வனவு செய்ய வேண்டியுள்ளதாக இலங்கை மின்சார சபை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
ஆனால், அதற்கு நிலக்கரியில்...
தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு அரசியல் தீர்வு காண்பதற்காக ஜனாதிபதியுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலுக்கான அழைப்பு கிடைக்கப்பெறவில்லை என தமிழ் தேசிய மக்கள் கூட்டணி தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி. விக்னேஸ்வரன் கூறுகிறார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினூடாக...
சீனாவில் பரவி வரும் 'கொவிட் 19 பிஎஃப்7 ஓமிக்ரான் துணை மாறுபாடு' இந்தியாவிலும் பரவியுள்ளதாக இந்திய சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.
இந்தியாவின் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸின் தலைவரான மணீஷ் திவாரி, 'கொவிட் -19 பிஎஃப்7...
'ஐஸ்' அல்லது மெத்தம்பேட்டமைன் என்ற பயம் தான் இந்த நாட்களில் சமூகத்தில் பரவி வரும் ஒரு தலைப்பு.
பாடசாலை மாணவர்களின் புத்தகப் பைகளில் ஐஸ் உள்ளிட்ட போதைப் பொருள்கள் இருக்கிறதா என்று சோதனையிடவும் பொலிஸ்...