follow the truth

follow the truth

October, 1, 2024

Most recent articles by:

editor

- Advertisement -spot_imgspot_img

இன்றைய தினம் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்

இன்றைய தினமும் சில பகுதிகளில் கொவிட் தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைள் முன்னெடுக்கப்படுகின்றன. இதற்கமைய, 205 தடுப்பூசி மையங்களில் கொவிட் தடுப்பூசி செலுத்தப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது

முஸ்லிம் திணைக்களத்தின் ஏற்பாட்டில் தேசிய மீலாத் போட்டிகள்- 2021

பெருமானார் முஹம்மத் நபி (ஸல்) அவர்கள் பிறந்த தினத்தை முன்னிட்டு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் தேசிய ரீதியாக வருடாந்தம் நடாத்தப்பட்டு வரும் தேசிய மீலாத் போட்டி நிகழ்ச்சிகளை தற்போது நாட்டில் நிலவும்...

நியூயோர்க்கின் முதல் பெண் ஆளுநராக கேத்தி ஹோச்சுல் பதவி ஏற்றார்

கேத்தி ஹோச்சுல் நியூயோர்க்கின் முதல் பெண் ஆளுநராக பதவியேற்றுக் கொண்டார். இன்று நள்ளிரவு முன்னாள் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோவிடம் இருந்து பொறுப்பேற்றார். முன்னாள் ஆளுநர் ஆண்ட்ரூ கியூமோவுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டை தொடர்ந்து...

மங்கள சமரவீர காலமானார்

கடந்த சில நாட்களாக கொவிட்டினால் பாதிக்கப்பட்டிருந்த மங்கள சமரவீர இன்று காலை காலமானதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன

5,530 அரச வாகனங்கள் பாவிக்க முடியாத நிலையில் உள்ளது : அரசாங்கம் தெரிவிப்பு

அரசுக்குச் சொந்தமான பாவிக்க முடியாத 5530 வாகனங்கள் உள்ளதாக அரசாங்கம் இன்று தெரிவித்துள்ளது. பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, பொருளாதார கொள்கைகள் மற்றும் திட்ட அமுலாக்க அமைச்சராக, அமைச்சரவையில் அரசுக்கு சொந்தமான வாகனங்கள் குறித்த அறிக்கையை...

வாரந்தோறும் 3 இலட்சம் லீட்டர் திரவநிலை ஒக்சிஜனை இறக்குமதி செய்ய அரசு முடிவு

120,000 லீட்டர் இறக்குமதி செய்ய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கொவிட் -19 நோயாளிகளுக்கு திரவநிலை ஒக்ஸிஜனை வழங்குவதை உறுதி செய்கிறது கொவிட் வைரஸ் மாறுபாடு பரவுவதால் ஒக்ஸிஜனை நம்பியிருக்கும் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால்,...

அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க மாட்டோம் : அரசாங்கம் அறிவிப்பு

அரச ஊழியர்களின் சம்பளத்தை குறைக்க எந்த நடவடிக்கையும் இல்லை என்று அரசாங்கம் இன்று வலியுறுத்தியுள்ளது. அமைச்சரவையின் இணை செய்தித் தொடர்பாளர் அமைச்சர் டளஸ் அழகப்பெரும கூறுகையில், ஒகஸ்ட் மாத சம்பளத்தை கொவிட் நிதிக்கு நன்கொடையாக...

ஒரு மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் நாட்டை வந்தடைந்தது

குறித்த தடுப்பூசி தொகுதி இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளது மேலும் இரண்டு மில்லியன் சைனோபாம் தடுப்பூசிகள் இந்த மாத இறுதியில் இலங்கைக்கு கிடைப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது. இலங்கைக்கு இதுவரையில் 13.98...

Must read

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைப்பு

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு...

ஹங்வெல்ல துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

ஹங்வெல்ல நிரிபொலவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...
- Advertisement -spot_imgspot_img