follow the truth

follow the truth

September, 30, 2024

Most recent articles by:

editor

- Advertisement -spot_imgspot_img

மொடர்னா தடுப்பூசிகளில் கலப்படம் உலோகத் துகள்கள் என சந்தேகம் – ஜப்பான் சுகாதார அமைச்சு

ஜப்பானுக்கு வழங்கப்பட்ட மொடர்னா இன்க் கொவிட் -19 தடுப்பூசிகளின் ஒரு தொகுதியில் காணப்படும் ஒரு அசுத்தம் ஒரு உலோகத் துகள் என்று நம்பப்படுகிறது என்று ஜப்பான் மக்கள் ஒளிபரப்பாளர் சுகாதார அமைச்சின் வட்டாரங்களை...

லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் 200 குழந்தைகள் சிகிச்சை : நேற்று இன்னுமொரு வார்ட் ஒதுக்கப்பட்டது

கொவிட் வைரஸால் பாதிக்கப்பட்ட சுமார் 200 குழந்தைகள் தற்போது கொழும்பு லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக லேடி ரிட்ஜ்வே வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் ஜி. விஜேசூரிய தெரிவித்தார். அவர்களில் நான்கு...

புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்கான விண்ணப்ப திகதி நீடிக்கப்பட்டுள்ளது

2021 ஆம் ஆண்டுக்கான புலமைப்பரிசில் மற்றும் உயர்தரப் பரீட்சைகளுக்காக இதுவரையில் விண்ணப்பிக்காத மாணவர்களின் நலன் கருதி விண்ணப்ப முடிவு திகதி செப்டெம்பர் 15 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளதாக பரீட்சை திணைக்கள ஆணையாளர்...

தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிக்கப்படாது : கெஹெலிய ரம்புக்வெல்ல

தற்போது நடைமுறையில் உள்ள நாடளாவிய ஊரடங்கு ஒகஸ்ட் 30 திங்கட்கிழமைக்கு பிறகு நீடிக்கப்படாது என்று சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல சுட்டிக்காட்டியுள்ளார். குறைந்த பொருளாதாரம் கொண்ட நாடாக பூட்டுதல்களுடன் முன்னேறுவது சாத்தியமில்லை என...

தனிமைப்படுத்தல் ஊரடங்கு நீடிப்பது தொடர்பான தீர்மானம் இன்று

தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டத்தை மேலும் நீடிப்பதா அல்லது நீக்குவதா என்பது தொடர்பான இறுதி தீர்மானம் இன்றைய தினம் அறிவிக்கப்படவுள்ளது. கொவிட்19 ஒழிப்பு ஜனாதிபதி செயலணி இன்று மீண்டும் கூடி இது தொடர்பான தீர்மானத்தை அறிவிக்கவுள்ளனர்  

சிலாபத்தில் குழந்தைகளுக்கு பைசர் தடுப்பூசி போடப்பட்டமை தொடர்பில் விசாரணை ஆரம்பம்

சிலாபம் கொக்காவில தடுப்பூசி மையத்தில் 12-18 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு பைசர் பயோஎன்டெக் கொவிட் -19 தடுப்பூசி போடப்பட்ட சம்பவம் குறித்து உரிய விசாரணை நடத்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக வைத்தியர் தினுஷா பெர்னாண்டோ தெரிவித்தார் மையத்தில்...

பேஸ்புக் தேர்தல் ஆணைக்குழுவை அமைக்க நினைக்கிறது

பேஸ்புக் இன்க் உலகளாவிய தேர்தல்கள் தொடர்பான பிரச்சினைகளுக்கு ஆலோசனை வழங்க ஒரு ஆணைக்குழு அமைப்பது குறித்து கல்வியாளர்கள் மற்றும் கொள்கை நிபுணர்களை அணுகியுள்ளது என்று நியூயோர்க் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

Must read

இன்று நள்ளிரவு முதல் எரிபொருட்களின் விலை குறைப்பு

மாதாந்த எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு...

ஹங்வெல்ல துப்பாக்கிச் சூடு – ஒருவர் பலி

ஹங்வெல்ல நிரிபொலவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் வர்த்தகர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார்...
- Advertisement -spot_imgspot_img