follow the truth

follow the truth

September, 20, 2024

Most recent articles by:

editor

- Advertisement -spot_imgspot_img

அக்குறணை நகரம் நீரில் மூழ்கியது

அக்குறணை நகரில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டி மற்றும் கார்களும் ஏனைய வாகனங்களும் நீரில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டுள்ளதாக அங்குள்ள எமது செய்தியாளர் தெரிவித்திருந்தார். கனமழை காரணமாக அப்பகுதியில் உள்ள ஆறுகள் பெருக்கெடுத்து ஓடுவதால் இந்த...

கண்டி ரயில் நிலையம் வெள்ளத்தில் மூழ்கியது (Photos)

கடும் மழை காரணமாக கண்டி ரயில் நிலையம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதேவேளை, கண்டி மற்றும் மஹய்யாவ புகையிரத நிலையங்களுக்கு இடையில் உள்ள புகையிரத பாதையில் மண் சரிந்து வீதியில் தடை ஏற்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம்...

மீனவ மற்றும் கடல்சார் சமூகத்தினர் கவனத்திற்கு

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை கிழக்கு கடற்பரப்பில் இருந்து நாட்டினுள் நுழைந்து இலங்கையை கடப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக மறு அறிவிப்பு வரும் வரை காலியிலிருந்து...

UPDATE : நாட்டின் நான்கு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம்

தற்போது நிலவும் கடும் மழை காரணமாக நாட்டின் நான்கு மாவட்டங்களில் மண்சரிவு அபாயம் உள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது. கண்டி, குருநாகல், மாத்தளை மற்றும் நுவரெலியா ஆகிய மாவட்டங்களில் இந்த அபாயம்...

கடும் மழை காரணமாக பதுளை ரயில் சேவைகள் நிறுத்தம்

கனமழை காரணமாக மலையக ரயில் பாதையில் பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளதால் இன்று (25) இரவு இயக்கப்படவிருந்த கொழும்பு-பதுளை, பதுளை-கொழும்பு ஆகிய இரண்டு இரவு நேர தபால் ரயில்களும், கோட்டையிலிருந்து காலை 9:45...

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று மழை

நாட்டின் பல பிரதேசங்களில் இன்று (25) 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்பில் நிலவும் காற்றழுத்த தாழ்வு நிலை நாளை இலங்கையை...

மேலும் ஒரு வருட ஒப்பந்தத்தில் மெஸ்ஸி

உலகின் நம்பர் ஒன் கால்பந்தாட்ட வீரர்களில் ஒருவராகக் கருதப்படும் லியோனல் மெஸ்ஸி, பிரான்சில் உள்ள தனது தற்போதைய கிளப்பான Paris Saint-Germain உடன் மேலும் ஒரு வருட ஒப்பந்தத்தில் கையெழுத்திடப் போவதாகத் தெரிவிக்கப்படுகிறது. மெஸ்ஸி...

”மஹிந்தவுக்கு பிரதமர் பதவி” – பசில்

மஹிந்த ராஜபக்ஷவுக்கு பிரதமர் பதவி வழங்கப்பட வேண்டும் என்ற ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிலைப்பாடு இன்றும் உள்ளது என அக்கட்சியின் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். பொதுத் தேர்தலில் ஸ்ரீலங்கா...

Must read

துமிந்த சில்வாவின் விடுதலை பேச்சுவார்த்தை தோல்வி – பசில் நாட்டை விட்டு வெளியேறினார்

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளரும் முன்னாள் அமைச்சருமான பசில்...

மேல்மாகாண வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் சாளரங்கள் இன்று மூடப்படும்

மேல்மாகாணத்தில் வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் அனைத்து அனுமதிச் சாளரங்களும் இன்று மூடப்படும்...
- Advertisement -spot_imgspot_img