follow the truth

follow the truth

September, 30, 2024

Most recent articles by:

editor

- Advertisement -spot_imgspot_img

பசிலுக்கு இடம் கொடுத்த ஜயந்த கெட்டகொட கப்ராலின் இடத்தை நிரப்புகிறார்

இராஜாங்க அமைச்சர் அஜித் நிவாட் கப்ரால், தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்புரிமையிலிருந்து விலகுவதால் ஏற்படும் வெற்றிடத்துக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த கெட்டகொடவை நியமிக்க ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தீர்மானித்துள்ளது. அக்கட்சியின் பொதுச்செயலாளர், நாடாளுமன்ற...

இன்று தடுப்பூசி பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்

இன்று தடுப்பூசி பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள் Vaccination-Centers-on-13.09.2021

76 ஆயிரம் பைஸர் தடுப்பூசிகள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தது

இலங்கைக்கு மேலும் 76,000 பைஸர் தடுப்பூசிகள் இன்று அதிகாலை கிடைக்கப்பெற்றுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. நெதர்லாந்தில் இருந்து குறித்த தடுப்பூசி தொகை கட்டார் ஊடாக நாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது

பிரபல தொழிலதிபர் ஷாபீர் அப்பாஸ் குலாம்ஹூசைன் கொலை தொடர்பில் அவரது மகன் கைது : சொத்து பெறும் நோக்கில் கொலை செய்ததாக சிஐடி சந்தேகம்

பிரபல தொழிலதிபர் ஷாபீர் அப்பாஸ் குலாம்ஹூசைனின் கொலைவழக்கில் மகனை சிஐடி இன்று கைது செய்துள்ளதாக பொலிஸ் செய்தி தொடர்பாளர் எஸ்எஸ்பி நிஹால் தல்துவ தெரிவித்தார். ஜூன் 9, 2017 அன்று, ஷாபீர் அப்பாஸ் குலாம்ஹூசைன்...

ஐ.நா மனித உரிமைகள் பேரவை கூட்டத்தொடர் நாளை ஆரம்பம் : முதல் தினத்திலேயே இலங்கை தொடர்பான அறிக்கை

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 48 ஆவது கூட்டத்தொடர் நாளை ஜெனிவாவில் ஆரம்பமாகவுள்ளது. முதலாவது தினத்திலேயே இலங்கை தொடர்பான மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையை முன்வைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. நாளை ஆரம்பமாகவுள்ள ஐக்கிய நாடுகள் மனித...

மக்கள் ஒரு வேளை உணவை குறைக்க வேண்டும் : நாடாளுமன்ற உறுப்பினர் ஜெகத் குமார

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாராளுமன்ற உறுப்பினர் ஜெகத் குமார, ஒரு நாளைக்கு மூன்று வேளை உண்பவர்கள் ஒரு நாளைக்கு ,ரண்டு வேளை உணவை குறைக்க வேண்டும் என்று கூறினார். கொரோனா வைரஸின் விளைவாக பொதுமக்கள்...

சூதாட்டத்திற்கு அடிமையான அதிவேக நெடுஞ்சாலையின் காசாளர் 1.4 மில்லியன் பணத்துடன் மாயம்

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் கலனிகம இடைச்சாலையில் இணைக்கப்பட்ட ஒரு காசாளர் ரூ 1.4 மில்லியன் பணத்துடன் காணாமல் போயுள்ளார். முதற்கட்ட விசாரணையில் ரூ. 1,418,000 ரொக்கப் பணம் காசாளர்களின் பாதுகாப்பு மற்றும் தினசரி வைப்புப்...

2024 இற்குள் மிளகாய் இறக்குமதி நிறுத்தப்படும் : மஹிந்தானந்த அளுத்கமகே

2024 இற்குள் நாட்டிற்கு மிளகாய் இறக்குமதி செய்வதை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று விவசாய அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தெரிவித்தார் நாவலப்பிட்டியில் உள்ள கலாபோடா தோட்டத்தில் 100 ஏக்கர் இயற்கை உரம் மற்றும் புதிய...

Must read

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் 2ஆம் திகதி நாட்டுக்கு

சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) பிரதிநிதிகள் குழுவொன்று எதிர்வரும் 2ஆம் திகதி...

மிருகக்காட்சிசாலையை இலவசமாக பார்க்க வாய்ப்பு

ஒக்டோபர் முதலாம் திகதி சிறுவர் தினத்தை முன்னிட்டு 12 வயதுக்குட்பட்ட அனைத்து...
- Advertisement -spot_imgspot_img