follow the truth

follow the truth

September, 30, 2024

Most recent articles by:

editor

- Advertisement -spot_imgspot_img

இன்று நாடு முழுவதும் 431 கொவிட் தடுப்பூசி மையங்கள்

இன்று நாடு முழுவதும் 431 கொவிட் தடுப்பூசி மையங்கள் Vaccination-Centers-on-22.09.2021

ஜோர்தானில் உள்ள புலம்பெயர் தொழிலாளர்களுக்கான கொன்சியூலர் சேவை முன்னெடுக்கப்பட்டது

ஜோர்தானில் உள்ள இலங்கைத் தூதரகத்தால் நடமாடும் கொன்சியூலர் சேவையானது, தற்போது சுமார் 500 இலங்கையர்கள் பணிபுரியும் அட் துலைலில் உள்ள யுனைடெட் கிரியேஷன்ஸ் தொழிற்சாலை வளாகத்தில் நடாத்தப்பட்டது. தொழிற்சாலையில் உற்பத்தித் துறையில் ஈடுபட்டிருந்த...

உயர்தர மாணவர்களுக்கு விரைவில் ஃபைசர் தடுப்பூசி

இந்த ஆண்டு உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றும் மாணவர்களுக்கு ஃபைசர் தடுப்பூசி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் தினேஷ் குணவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

இன்று 331 மத்திய நிலையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது

இன்று 331 மத்திய நிலையங்களில் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படுகிறது Vaccination-Centers-on-21.09.2021

நாட்டில் உள்ள முதலீட்டு வாய்ப்பு தொடர்பில் ஜனாதிபதி குவைத் பிரதமரிடம் கலந்துரையாடல்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ மற்றும் குவைத் பிரதமர் ஷேக் சபா அல் – ஹமேத் அல் சபா ஆகியோருக்கிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. இரு நாடுகளுக்கிடையிலான 50 வருட நட்புறவு மற்றும் இராஜதந்திர உறவு ஆகியன...

கெரவலப்பிட்டி மின் நிலையம் : அரசாங்கத்திற்குள் பனிப்போர் : 10 பங்காளிக் கட்சிகள் எதிர்ப்பு

கெரவலப்பிட்டியவில் ஒரு பகுதியை அமெரிக்க நிறுவனம் ஒன்றுக்கு வழங்கியமை தொடர்பில் அரசாங்கத்தின் பத்து பங்காளி கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் அமைச்சர்களான விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசு தேவ நாணயக்கார உள்ளிட்டோர் தலைமையிலான...

பால்மா, கோதுமை மா மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலைகள் அதிகரிக்கப்படலாம்

பால்மா, கோதுமை மா மற்றும் சீமெந்து ஆகியவற்றின் விலைகளை எதிர்வரும் தினங்களில் அதிகரிக்கப்படலாம் என்று எதிர்வுகூறப்பட்டுள்ளது. இந்த பொருட்களுக்கான விலை, சர்வதேச சந்தையில் அதிகரித்துள்ள பின்னணியில், குறித்த பொருட்களுக்கான விலையை அதிகரிக்குமாறு நிறுவனங்கள் கடந்த...

இன்றைய தினம் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள்

இன்றைய தினம் தடுப்பூசி செலுத்தப்படும் இடங்கள் Vaccination-Centers-on-20.09.2021

Must read

கடவு எண்ணை (OTP) எக்காரணம் கொண்டும் யாரிடமும் பகிர வேண்டாம்

வங்கிகளால் ஒருமுறை மட்டும் வழங்கப்படும் கடவு எண்ணை (OTP) எக்காரணம் கொண்டும்...

சந்தையில் தற்போது நாட்டு அரிசிக்குப் தட்டுப்பாடு

சந்தையில் தற்போது நாட்டு அரிசிக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இந்த நிலைமையானது பாரியளவிலான...
- Advertisement -spot_imgspot_img