follow the truth

follow the truth

September, 30, 2024

Most recent articles by:

editor

- Advertisement -spot_imgspot_img

ஆரம்பப் பாடசாலைகள் ஒக்டோபர் 15 இற்குள் திறக்கப்படுமா? கல்வி அமைச்சு வெளியிட்ட தகவல்

ஒக்டோபர் 15 முதல் தரம் 5 மற்றும் அதற்கு கீழ் உள்ள 200 க்கும் குறைவான குழந்தைகளைக் கொண்ட பாடசாலைகளை மீண்டும் திறக்க கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளதாக கல்வி அமைச்சின் செயலாளர்...

சாதாரணதர பரீட்சை பெறுபேறுகள் இரண்டு வாரங்களில்

க.பொ.த சாதாரணதர பரீட்சை (2020) பெறுபேறுகள் எதிர்வரும் பெறுபேறுகள் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித தெரிவித்துள்ளார். குறித்த பரீட்சைக்கு 622,000 மாணவர்கள் தோற்றியிருந்ததோடு நடனம், சங்கீதம் உள்ளிட்ட பாடங்கள் இடம்பெறாத...

தேர்தல் முறைமை திருத்தம் தொடர்பான நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு பசில் – ரவூப் ஹக்கீம்

தேர்தல் முறைமை திருத்தங்கள் தொடர்பான விசேட நாடாளுமன்ற தெரிவுக்குழுவுக்கு புதிதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷ மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், நாடாளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் ஆகியோர் இணைத்து கொள்ளப்பட்டுள்ளனர். அதற்கமைய, குறித்த...

இன்று நாடு முழுவதும் 415 தடுப்பூசி மையங்கள்

இன்று நாடு முழுவதும் 415 தடுப்பூசி மையங்கள் Vaccination-Centers-on-23.09.2021

பிரதமரின் தனிப்பட்ட மருத்துவர் எலியந்த வைட் காலமானார்

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுடன் நெருங்கிய தொடர்புகளைக் கொண்ட பிரதமரின் தனிப்பட்ட மருத்துவர் எலியந்த வைட் கொழும்பில் உள்ள தனியார் மருத்துவமனையில் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த நிலையில் காலமானார். இவர் ஒகஸ்ட் நடுப்பகுதியில் கொவிட்...

கடன் பெறும் எல்லையை 3,397 பில்லியன் ரூபாவாக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி

2021 ஆம் ஆண்டுக்கான கடன் பெறும் எல்லையை 3,397 பில்லியன் ரூபாவாக அதிகரிக்க அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 2020 ஆம் ஆண்டு 07 ஆம் இலக்க ஒதுக்கீட்டுச் சட்டத்தின் மூலம் 2021 ஆம் ஆண்டுக்காக...

கொவிட் தடுப்பூசியை பெற 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் : அமைச்சரவை ஒப்புதல்

கொவிட் தடுப்பூசிகளைப் பெறுவதற்கு சர்வதேச நாணய நிதியத்திடம் (ஐஎம்எஃப்) இருந்து 100 மில்லியன் அமெரிக்க டொலர் கடன் பெறுவதற்கான முன்மொழிவுக்கு அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல, கொவிட் -19 க்கு...

லொஹான் ரத்வத்தே சிறைச்சாலை சம்பவம் : நீதி அமைச்சர் அலி சப்ரி தலைமையில் குழு

நீதி அமைச்சர் அலி சப்ரி தலைமையில் அமைச்சர் லொஹான் ரத்வத்தே சம்பந்தப்பட்ட சிறைச்சாலை சம்பவம் குறித்து விசாரிக்க ஒரு குழுவை நியமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது அமைச்சரவைக் கூட்டத்தில் இது குறித்து விவாதிக்கப்பட்டதாக ஊடக அமைச்சர்...

Must read

கடவு எண்ணை (OTP) எக்காரணம் கொண்டும் யாரிடமும் பகிர வேண்டாம்

வங்கிகளால் ஒருமுறை மட்டும் வழங்கப்படும் கடவு எண்ணை (OTP) எக்காரணம் கொண்டும்...

சந்தையில் தற்போது நாட்டு அரிசிக்குப் தட்டுப்பாடு

சந்தையில் தற்போது நாட்டு அரிசிக்குப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், இந்த நிலைமையானது பாரியளவிலான...
- Advertisement -spot_imgspot_img