follow the truth

follow the truth

September, 20, 2024

Most recent articles by:

editor

- Advertisement -spot_imgspot_img

“குறிப்பிட்ட சில பொருட்களின் இறக்குமதியை முழுமையாக தடை செய்ய வேண்டும்..”

நாட்டில் ஏற்பட்டுள்ள கடுமையான அந்நியச் செலாவணி நெருக்கடி காரணமாக 1,465 வகையான பொருட்களுக்கு இறக்குமதி கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்த போதிலும், இதுவரை 795 பொருட்களுக்கான இறக்குமதி கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டுள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி...

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் விசேட கோரிக்கை

நாளை (26) காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை 2004ஆம் ஆண்டு சுனாமியில் உயிரிழந்தவர்கள் மற்றும் ஏனைய அனர்த்தங்களினால் உயிரிழந்த இலங்கையர்களை நினைவுகூர்ந்து இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்துமாறு...

வெடிகுண்டு சூறாவளி : அமெரிக்காவில் பனிப்புயலுக்கு 18 பேர் பலி

அமெரிக்காவில் வரலாறு காணாத வகையில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. வெடிகுண்டு சூறாவளி என்று அழைக்கப்படும் இந்த பனிப்புயல் பல மாகாணங்களை தாக்கி வருகிறது. இதனால் தொடர்ந்து பனி கொட்டியபடியே இருக்கிறது. பனிப்புயலால் அமெரிக்காவில்...

போதைப்பொருள் வர்த்தகத்தில் சுற்றுலாப் பயணிகள்…

சுற்றுலா விசாவில் பல்வேறு நாடுகளில் இருந்து இலங்கைக்கு வரும் வெளிநாட்டு உல்லாசப் பயணிகள் பதிவு, அனுமதிப்பத்திரம் இன்றி பல்வேறு தொழில்களில் ஈடுபட்டு வருவதாகவும், இது தொடர்பில் உடனடியாக நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் மனுஷ...

இந்திய பிரபல நடிகை தற்கொலை

பிரபல இந்திய தொலைக்காட்சி நடிகையான துனிஷா சர்மா தற்கொலை செய்து கொண்டுள்ளார். மகாராஷ்டிராவில் படப்பிடிப்பில் கலந்து கொண்ட அவர் நேற்று (24) தற்கொலை செய்து கொண்டதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. படப்பிடிப்பின் போது கழிவறைக்கு...

“போதைப்பொருள் அச்சுறுத்தல் அதிகமாகக் காரணம் குடும்ப தேர்தல் முறை”

குடும்பத்தை மையமாகக் கொண்ட தேர்தல் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்க எதிர்வரும் உள்ளூராட்சி சபைத் தேர்தலைப் பயன்படுத்துமாறு நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகப்பெரும மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். நாட்டில் உள்ள பெரும்பாலான மதுக்கடைகள் அரசியல்வாதிகள் மற்றும்...

பொலிஸ் நிலைய அதிகாரிகள் 260 பேருக்கு இடமாற்றம்

சுமார் 260 பொலிஸ் நிலைய கட்டளைத் தளபதிகள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அந்த குழுவில் 50 பொலிஸ் இன்ஸ்பெக்டர்கள் மற்றும் 210 தலைமை பொலிஸ் இன்ஸ்பெக்டர்கள் உள்ளனர். இந்த இடமாற்றங்களில்...

வேட்பாளர் தெரிவுக்கு தயராகும் ஐக்கிய மக்கள் சக்தி

எதிர்வரும் உள்ளுராட்சி மன்றத் தேர்தலுக்கான வேட்பாளர் தெரிவில், மக்களின் கோரிக்கையை முன்வைக்கும் வேட்பாளர்களுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும் என ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது. இளைஞர், யுவதிகளின் பிரதிநிதித்துவம் தொடர்பில் அதிக கவனம் செலுத்துவதுடன், புலமையாளர்...

Must read

தெஹிவளையில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் பலி

தெஹிவளை பகுதியில் இன்று (20) காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த...

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் பெயரில் போலிச் செய்தி. மக்களே அவதானம்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை ஒரு அரசியல் நிலைப்பாட்டில் இருப்பதாக...
- Advertisement -spot_imgspot_img