follow the truth

follow the truth

September, 29, 2024

Most recent articles by:

editor

- Advertisement -spot_imgspot_img

‘நொச்சிமுனை தர்ஹா – சகவாழ்வின் கடைசிக் கோட்டை’ ஆவணப்படம்

மட்டக்களப்பு கல்லடி-உப்போடை நொச்சிமுனையில் பரம்பரை பரம்பரையாக வாழ்ந்த முஸ்லிம்களுக்கும் தமிழ் மக்களுக்குமிடையிலான உறவினையும்1985 கலவர காலத்தின் போது நிகழ்ந்த முஸ்லிம்களின் வெளியேற்றத்தையும் பின்னணியாகக் கொண்ட ஆவணப்படம் 'நொச்சிமுனை தர்ஹா - சகவாழ்வின் கடைசிக்...

சர்வதேச நாணய நிதியத்தின் தேவை எங்களுக்கு இல்லை – அஜித் நிவார்ட் கப்ரால்

பொருளாதார உதவிக்காக சர்வதேச நாணய நிதியத்தை (ஐஎம்எஃப்) அணுக வேண்டிய அவசியம் இலங்கைக்கு இல்லை என்று இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் இன்று (14) மீண்டும் வலியுறுத்தினார். எங்களுடைய கடன்களை நாங்கள்...

மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடை நீக்கம் : ஜீ.எல். பீரிஸ்

மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடை விரைவில் நீக்கப்படும் என்று வெளியுறவு அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். தற்போது ஒக்டோபர் 21 வரை மாகாணங்களுக்கு இடையேயான பயணத் தடை அமுலில் உள்ளது. எனினும் வெளியுறவு அமைச்சர்,...

முன்னாள் இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் வைத்தியசாலையில் அனுமதி

இந்தியாவின் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று மாலை நெஞ்செரிச்சல் காரணமாக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மன்மோகன் சிங் இற்கு 89 வயதாகும் இவர் 2004 முதல் 2014 வரை இந்தியாவின் பிரதமராக...

60 சட்டங்களை திருத்த தயாராகும் அலி சப்ரி 

கடந்த 20 ஆண்டுகளில் நீதி அமைச்சால் திருத்தப்படாத மற்றும் நவீனமயமாக்கப்படாத 60 சட்டங்களை திருத்தவுள்ளதாக நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார். இதுபோன்ற மாற்றங்கள் பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டு எதிர்காலத்தில் செயல்படுத்த திட்டமிட்டுள்ள முற்போக்கான சட்ட...

கிரிக்கெட்டிற்குள் நுழைந்த ரோஹித ராஜபக்ச

ரோஹித ராஜபக்ச வரவிருக்கும் உள்நாட்டு 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் பங்கேற்கும் முயற்சியில் இன்று தனது முதல் கிரிக்கெட் பயிற்சி போட்டியை தொடங்கினார். முன்னாள் ரக்பி வீரரான ரோஹித கடந்த காலங்களில் இராணுவ ரக்பி...

இந்தியப் பெருங்கடலின் பெரும்பகுதி சோமாலியாவிற்கு கைமாறியது : சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பு

ஐ.நா.வின் உயர் நீதிமன்றம், இந்தியப் பெருங்கடலின் எண்ணெய் மற்றும் எரிவாயு நிறைந்த ஒரு பகுதியை சோமாலியாவின் கட்டுப்பாட்டில் ஒப்படைத்தது. சர்வதேச நீதிமன்றத்தின் தீர்ப்பில் கிழக்கு ஆபிரிக்க கடற்கரையில் சர்ச்சைக்குரிய கடலின் ஒரு சிறிய பகுதியை...

உங்கள் முடிவில் எங்களுக்கு தீர்வு இல்லை – ஸ்டாலின்

ஆசிரியர் சங்கங்களுக்கும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று (12) நடைபெற்ற சந்திப்பில் ஆசிரியர் சம்பள முரண்பாடுகள் குறித்து அரசாங்கத்தால் தீர்வுகள் முன்வைக்கப்பட்ட போதிலும், இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் அரசாங்கத்தின் தீர்வுக்கு...

Must read

பாடசாலை நிகழ்வுகளுக்கு மாணவர்களிடம் பணம் அறவிட முடியாது

பாடசாலைகளில் இடம்பெறும் பல்வேறு கொண்டாட்டங்களுக்காக பெற்றோர்களிடமிருந்து பணம் அறவிடக்கூடாது என நாடளாவிய...

நாட்டின் பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழை

மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை அறிக்கை ஒன்றை வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ளது. இன்று...
- Advertisement -spot_imgspot_img