ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் இரண்டு உறுப்பினர்கள் விரைவில் எதிர்க்கட்சியில் அமரத் தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்களில் இருந்து தெரிவிக்கப்படுகிறது.
இவர்களில் ஒரு எம்.பி., மாவட்ட தலைவராக உள்ளார். அமைச்சராகவும் சில காலம் பணியாற்றினார்.
அரசாங்கத்தின்...
உள்ளூராட்சி சபைத் தேர்தல் அறிவிப்பு தொடர்பான வர்த்தமானியை தாமதப்படுத்துவதற்காக இன்றைய தினம் (26) பொது விடுமுறை அறிவிக்கப்பட்டதா என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம் மரிக்கார் அரசாங்கத்திடம் கேள்வி எழுப்பினார்.
எதிர்க்கட்சித்...
மின்சாரத்துறை அமைச்சர் ஊடகங்களுக்கோ அல்லது தனது டுவிட்டர் கணக்குக்கோ என்ன சொன்னாலும் ஜனவரி மாதத்திற்குள் கண்டிப்பாக 10-12 மணிநேரம் மின்வெட்டு ஏற்படும் என இலங்கை மின்சார சபையின் ஒன்றிணைந்த தொழிற்சங்க கூட்டமைப்பின் அழைப்பாளர்...
முட்டையின் விலை குறையும் பட்சத்தில் பாண் தவிர்ந்த ஏனைய பேக்கரி பொருட்களின் விலைகளை குறைக்க முடியும் என அகில இலங்கை பேக்கரி சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று (26) முதல் முட்டை ஒன்றின் மொத்த விலை...
'சுனாமி' என்ற வார்த்தையை கேட்கும் போதே மனதில் தானாகவே பதற்றம் தொற்றி கொள்கிறது. இந்த வார்த்தை ஜப்பானிய சொல் ஆகும். தமிழில் ஆழிப்பேரலை என்று சுனாமி குறிப்பிடப்படுகிறது.
அரிதான நிகழ்வாக பார்க்கப்படும் சுனாமி, மிகவும்...
தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் நிலைகொண்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை கிழக்கு கடற்பரப்பில் இருந்து நாட்டுக்குள் நுழைந்து இலங்கையை கடப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இது இன்று (26) இலங்கையின் மேற்கு கடற்பரப்புக்கு செல்லும்...
இலங்கை கால்பந்து சம்மேளனம் சட்ட திருத்தங்களுக்கு அமைய நடவடிக்கைளை மேற்கொள்ளாது இருப்பின் இலங்கைக்கு, சர்வதேச ரீதியாக கால்பந்துக்கு தடையை விதிக்க நேரிடும் என சர்வதேச கால்பந்து சம்மேளனம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இலங்கை கால்பந்து சம்மேளனத்தின்...
ஐக்கிய மக்கள் சக்தியில் வெற்றிடமாகும் தேசிய பட்டியல் தமிழ் முற்போக்கு கூட்டணிக்கே வழங்கப்பட வேண்டும் என கூட்டணியின் கண்டி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்துள்ளார்.
".. கடந்த 2020 ஆம் ஆண்டு...