வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள் தொடர்பில் கலந்துரையாடுவதற்காக நாளை பிற்பகல் தமது நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தை கூட்டவுள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தி தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் தலைமையில் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் இந்தக் கூட்டம்...
மன்னார் நோக்கி சென்று கொண்டிருந்த வட்டா ரக வாகனம் இன்று கட்டுப்பாட்டை இழந்து வீதிக்கு அருகில் உள்ள மரத்தில் மோதி விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் சாரதிக்கு அருகில் இருந்து பயணித்தவர் உயிரிழந்துள்ளார் என...
நாட்டின் பொருளாதாரத்தை மீட்டெடுப்பதற்கான ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவின் தீர்மானத்திற்கு பூரண ஆதரவை வழங்குவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன தெரிவித்துள்ளது.
வரவு செலவுத் திட்டத்திற்கான ஆதரவு குறித்து கருத்து தெரிவிக்கும்போதே அக்கட்சியின் பொதுச் செயலாளர் சாகர...
நாளை நிதி ஒதுக்கீட்டுச் சட்டமூலம் தொடர்பில் ஆளும் கட்சியின் விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் அலரிமாளிகையில் பிற்பகல் 05.00 மணிக்கு இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
எதிர்வரும் வரவு செலவுத் திட்ட முன்மொழிவுகள்...
21ஆவது திருத்தச் சட்டத்தின் கீழ் ஸ்தாபிக்கப்பட்ட அரசியலமைப்பு பேரவைக்கு சிவில் சமூக உறுப்பினர்களை நியமிக்க தகுதியான நபர்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
எதிர்வரும் நவம்பர் மாதம் 28 ஆம் திகதிக்கு முன்னர் குறித்த விண்ணப்பங்களை நாடாளுமன்றத்திற்கு...
சூரியவெவ மஹாவலிகடார வாவியில் படகு கவிழ்ந்து இடம்பெற்ற விபத்தில் காணாமல் போன மற்றைய இரண்டு சிறுமிகளின் சடலங்களும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
18 மற்றும் 16 வயதுடைய இரு சிறுமிகளின் சடலங்களே இவ்வாறு மீட்கப்பட்டுள்ளன. உயிரிழந்த இருவரும்...
எரிபொருள் விலை மீண்டும் ஒருமுறை திருத்தம் மேற்கொள்ளப்படாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்த வார தொடக்கத்தில் எரிபொருள் விலைகள் மாற்றியமைக்கப்பட்டதால், நாளை மறுதினம் மீண்டும் மாற்றம் ஏற்படுத்தப்படாது...