follow the truth

follow the truth

April, 22, 2025

Most recent articles by:

developer

- Advertisement -spot_imgspot_img

இன்றைய மின்வெட்டு அட்டவணை

இன்று இரண்டு மணிநேரம் மின்சாரத்தை துண்டிக்க மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.  

விமல் வீரவன்ச உள்ளிட்டோர் நடத்திய கூட்டத்தில் பதற்றம் : தப்பி ஓடிய அரசியல்வாதிகள்!

கண்டியில் விமல் வீரவன்ச உள்ளிட்டோர் நடத்திய அரசியல் கூட்டத்திற்கு மக்கள் குழுவினர் எதிர்ப்பு வெளியிட்டதால் அங்கு பதற்றமான நிலைமை ஏற்பட்டது. கூட்டம் முடிவடைந்து விமல் வீரவன்ச உள்ளிட்ட அரசியல்வாதிகள் வெளியேறிய போது, ​அங்கிருந்த இளைஞர்கள்...

தொடரை வென்றது இங்கிலாந்து அணி

2022ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரை இங்கிலாந்து அணி வென்றுள்ளது. பாகிஸ்தான் அணியுடனான இறுதிப் போட்டியில் இங்கிலாந்து அணியின் 05 விக்கெட்டுக்களால் வெற்றி பெற்றுள்ளது. இன்றைய போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து...

மசகு எண்ணெய் இறக்கும் பணி ஆரம்பம்

நாட்டை வந்தடைந்துள்ள மசகு எண்ணெய் கப்பலிலிருந்து எண்ணெய் இறக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். குறித்த கப்பலில் 99,978 மெட்ரிக் தொன் மசகு எண்ணெய் கொண்டு வரப்பட்டுள்ளது. இதனைத்தவிர...

மாணவர் வருகை 80 சதவீதமாக வீழ்ச்சி!

மாணவர்களின் பாடசாலை வருகை 95 சதவீதத்திலிருந்து 80 சதவீதமாக வீழ்ச்சியடைந்துள்ளதாக பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளார விஞ்ஞானம் மற்றும் புள்ளிவிபரவியல் பிரிவின் பேராசிரியர் வசந்த அத்துகோரல தெரிவித்துள்ளார். நாட்டில் பல பகுதிகளில் உள்ள சுமார் 400...

இங்கிலாந்து அணிக்கு 138 ஓட்டங்கள் வெற்றி இலக்கு

2022ஆம் ஆண்டுக்கான இருபதுக்கு20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் இறுதி போட்டியில் பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணிக்கு 138 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்துள்ளது. போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி முதலில்...

ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை கட்சி தலைவர்கள், சிவில் அமைப்புகளிடம் கையளிக்க நடவடிக்கை – விஜயதாஸ ராஜபக்ஸ

ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை அனைத்து கட்சித் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புகளிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது. குறித்த சட்டமூலம் தொடர்பாக அனைத்து தரப்பினரதும் கருத்துகள் மற்றும் யோசனைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில்...

முட்டைகளை பதுக்கி வைத்தால் நடவடிக்கை – அமைச்சர் எச்சரிக்கை

முட்டைகளை பதுக்கி வைக்கும் உற்பத்தியாளர்கள் மற்றும் வியாபாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் நளின் பெர்னாண்டோ எச்சரித்துள்ளார். சந்தையில் முட்டைகளுக்கு தட்டுப்பாடு ஏற்படவில்லை எனவும், எனினும்...

Must read

தபால் மூல வாக்களிப்புக்கு அலுவலக அடையாள அட்டை ஏற்கப்படுவதில்லை

எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான தபால் மூல வாக்களிப்பின்போது, ஆள் அடையாளத்தை...

போர் நிறுத்த பேச்சுக்கு தயாராக இருப்பதாக ரஷ்ய அறிவிப்பு

2022ம் ஆண்டு தொடங்கிய உக்ரைன் – ரஷ்யா போர் தற்போது நான்காம்...
- Advertisement -spot_imgspot_img