follow the truth

follow the truth

April, 22, 2025

Most recent articles by:

developer

- Advertisement -spot_imgspot_img

வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்க முடிவு – வாசுதேவ நாணயக்கார

வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்க முடிவேடுத்துள்ளதாக ஜனநாயக இடதுசாரி முன்னணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார். 2023ஆம் ஆண்டின் வரவு செலவுத் திட்டம் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே...

ஹிருணிகா உள்ளிட்ட 15 பேர் பிணையில் விடுதலை

ஜனாதிபதியின் இல்லத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு பொலிஸாருக்கு இடையூறு ஏற்படுத்திய குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட 15 பேர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

40 மாணவிகள் வைத்தியசாலையில் அனுமதி!

மாத்தளையில் உள்ள பெண்கள் கல்லூரி ஒன்றைச் சேர்ந்த சுமார் 40 மாணவிகள் திடீர் சுகயீனமுற்று மாத்தளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இன்று திடீர் சுகயீனமுற்று மாத்தளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். குறித்த மாணவிகளுக்கு காய்ச்சல், வாந்தி,...

வவுனியாவிற்கு ஜனாதிபதி விஜயம்!

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க எதிர்வரும் 19 மற்றும் 20 ஆம் திகதிகளில் வவுனியாவிற்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதன்போது நல்லிணக்க செயலகத்தை திறந்து வைக்கவுள்ள அவர் தமிழ் அரசியல் கட்சிகள் மற்றும் குழுக்களை...

8 பில்லியனை கடந்த உலக சனத் தொகை

உலக சனத் தொகை 8 பில்லியனை கடந்துள்ளதாக ஐக்கிய நாடுகள் சபை தெரிவித்துள்ளது. 7 பில்லியனை கடந்து 11 ஆண்டுகளுக்கு பின்னர் இவ்வாறு உலக சனத் தொகை 8 பில்லியனை கடந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. உலகின் அதி...

வரவு செலவுத் திட்டம் ‘மப்பட்’ பட்ஜெட் – விஜித ஹேரத் குற்றச்சாட்டு

சர்வதேச நாணய நிதியம் முன்வைத்துள்ள சீர்திருத்தங்களையே அரசாங்கம் முழுமையாக முன்வைத்துள்ளது என தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில் “தேசிய செலவினம் 8,000 பில்லியனாக நிர்ணயிக்கப்பட்டது,...

ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் வரிக் கோப்பு!

ஒவ்வொரு நாடாளுமன்ற உறுப்பினருக்கும் வரிக் கோப்பை திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார். 2023 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்தில்...

ரயில் இயந்திர சாரதிகள் பணிப்புறக்கணிப்பில்!

ரயில் இயந்திர சாரதிகள் மேற்கொண்டு வரும் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை காரணமாக பல ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரயில் இயந்திர சாரதிகள் நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். ரயில் இயந்திர சாரதிகள் தங்கும்...

Must read

வர்த்தகத் திட்டங்களுக்கு ஏற்ப டிப்போக்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

இலங்கை போக்குவரத்துச் சபையைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் போக்குவரத்தை அடிப்படையாகக்...

உணவுப் பாதுகாப்புக் குழு 06வது முறையாகக் கூடியது

நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான கொள்கை முடிவுகளை எடுப்பதற்காக...
- Advertisement -spot_imgspot_img