follow the truth

follow the truth

April, 21, 2025

Most recent articles by:

developer

- Advertisement -spot_imgspot_img

போலந்தில் விழுந்த ஏவுகணை பற்றிய உண்மை தகவல் வெளியானது!

போலந்து மீதான ஏவுகணைத் தாக்குதல் தற்செயலான ஒரு விபத்தாக அமைத்திருக்கலாம் என உக்ரைனின் ராணுவ பிரிவுதுறை தெரிவித்துள்ளது. இந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கிய ரஷ்யா - உக்ரைன்  இடையேயான போர் பல...

ஐ.நா இராஜதந்திரிகளுடன் ஹக்கீம் சந்திப்பு

நியூயோர்க்கிலிருந்து வருகைதந்துள்ள ஐ.நாவின், அரசியல் மற்றும் சமாதானத்தைக் கட்டியெழுப்புவதற்கான திணைக்களத்தின் ஆசிய, பசுபிக் பிராந்தியப் பணிப்பாளர் திரு.பீட்டர் டுயி (Peter Due) உயர் அதிகாரிகளுடன் செவ்வாய்க்கிழமை (15), கொழும்பிலுள்ள ஐ.நா அலுலக வளாகத்தில்...

நாளை முதல் சாதாரண சேவை உட்பட 10 வகையான கடவுச்சீட்டு கட்டணங்கள் அதிகரிப்பு

கடவுச்சீட்டு வழங்குவதற்கு விதிக்கப்பட்ட கட்டணம் நாளை (17) முதல் அமுலுக்கு வரும் வகையில் அதிகரிக்கப்பட்டுள்ளது.

637 பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

திருத்தப்பட்ட செஸ் வரி நேற்று (15) முதல் அமுல்படுத்தப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வௌியிடப்பட்டுள்ளது. இதற்கேற்ப, 187 HS குறியீடுகளின் கீழ் 637 பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக...

கேட்டல் குறைபாடு உள்ளவர்களும் இனி சாரதி அனுமதிப்பத்திரம் பெறலாம்

நாடளாவிய ரீதியில் முதன்முறையாக, கேட்டல் குறைபாடு உடையவர்களுக்கான இலகுரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் முன்னோடித் திட்டம் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தலைமையில் இன்று கம்பஹா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது. 1998...

பிரித்தானிய உயர்ஸ்தானிகர் – அனுரகுமார சந்திப்பு

இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் திருமதி சாரா ஹல்டனுக்கும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுர திஸாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (16) கொழும்பு வித்தியா மாவத்தையில் உள்ள உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லமான...

ரயில் தடம்புரள்வுகள் அதிகரிப்பு – இவ்வருடம் 42 சம்பவங்கள்

கடந்த வருடத்தினை காட்டிலும் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் ரயில் தடம்புரள்வு சம்பவங்கள் அதிகரித்துள்ளன. கொம்பனித்தெரு மற்றும் கொள்ளுப்பிட்டி ரயில்வே நிலையங்களுக்கு இடையில் இன்று ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளது. பொல்கஹாவலையில் இருந்து இரத்மலானைக்கு சென்ற ரயில்...

தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாட்டினாலேயே தேர்தல் பிற்போடப்படுகின்றது – டிலான் பெரேரா

தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாட்டினாலேயே உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாமல் உள்ளதாக சுயாதீனநாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார். கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், உள்ளுராட்சி மன்றத் தேர்தலை பிற்போடும்...

Must read

வர்த்தகத் திட்டங்களுக்கு ஏற்ப டிப்போக்களை அபிவிருத்தி செய்ய நடவடிக்கை

இலங்கை போக்குவரத்துச் சபையைக் கட்டியெழுப்பும் அரசாங்கத்தின் திட்டத்தின் கீழ் போக்குவரத்தை அடிப்படையாகக்...

உணவுப் பாதுகாப்புக் குழு 06வது முறையாகக் கூடியது

நாட்டில் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்வது தொடர்பான கொள்கை முடிவுகளை எடுப்பதற்காக...
- Advertisement -spot_imgspot_img