போலந்து மீதான ஏவுகணைத் தாக்குதல் தற்செயலான ஒரு விபத்தாக அமைத்திருக்கலாம் என உக்ரைனின் ராணுவ பிரிவுதுறை தெரிவித்துள்ளது.
இந்த ஆண்டு பிப்ரவரி 24-ம் தேதி தொடங்கிய ரஷ்யா - உக்ரைன் இடையேயான போர் பல...
திருத்தப்பட்ட செஸ் வரி நேற்று (15) முதல் அமுல்படுத்தப்படுவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வௌியிடப்பட்டுள்ளது.
இதற்கேற்ப, 187 HS குறியீடுகளின் கீழ் 637 பொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படவுள்ளதாக...
நாடளாவிய ரீதியில் முதன்முறையாக, கேட்டல் குறைபாடு உடையவர்களுக்கான இலகுரக வாகன சாரதி அனுமதிப்பத்திரம் வழங்கும் முன்னோடித் திட்டம் போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண தலைமையில் இன்று கம்பஹா மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
1998...
இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் திருமதி சாரா ஹல்டனுக்கும் தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் அனுர திஸாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இன்று (16) கொழும்பு வித்தியா மாவத்தையில் உள்ள உயர்ஸ்தானிகரின் உத்தியோகபூர்வ இல்லமான...
கடந்த வருடத்தினை காட்டிலும் இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் ரயில் தடம்புரள்வு சம்பவங்கள் அதிகரித்துள்ளன.
கொம்பனித்தெரு மற்றும் கொள்ளுப்பிட்டி ரயில்வே நிலையங்களுக்கு இடையில் இன்று ரயில் ஒன்று தடம்புரண்டுள்ளது.
பொல்கஹாவலையில் இருந்து இரத்மலானைக்கு சென்ற ரயில்...
தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாட்டினாலேயே உள்ளுராட்சி மன்றத் தேர்தலை நடத்த முடியாமல் உள்ளதாக சுயாதீனநாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்தார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், உள்ளுராட்சி மன்றத் தேர்தலை பிற்போடும்...