follow the truth

follow the truth

April, 21, 2025

Most recent articles by:

developer

- Advertisement -spot_imgspot_img

கரையோர ரயில் சேவைகளில் பாதிப்பு

கரையோர ரயில் மார்க்கத்தின் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன. கொம்பனித்தெரு – கொள்ளுப்பிட்டி ரயில் நிலையங்களுக்கு இடையில், பாலம் ஒன்று உடைந்துள்ளமையினால் இவ்வாறு குறித்த மார்க்கத்தின் ரயில் சேவைகள் தடைப்பட்டுள்ளதாக புகையிரத கட்டுப்பாட்டு நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை...

61 வர்த்தகர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

யாழ்ப்பாணத்தில் பாவனையாளர்கள் அலுவல்கள் அதிகார சபையினரால் 61 வர்த்தகர்களுக்கு எதிராக கடந்த மாதம் நீதிமன்றங்களில் வழக்கு தாக்கல் செய்ததில், 14 லட்சத்து 51 ஆயிரம் ரூபாய் தண்டப்பணம் அறவிடப்பட்டதாக யாழ்.மாவட்ட பாவனையாளர்கள் அலுவல்கள்...

பொலிஸார் மீது கல்வீச்சு: 6 பெண்கள் உட்பட 10 பேர் கைது

அனுராதபுரம் – புபுதுபுர பிரதேசத்தில் பொலிஸார் மீது கற்களை வீசி தாக்குதல் நடத்திய 06 பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஹெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த குற்றச்சாட்டில் நால்வர் கைது செய்யப்பட்ட போதே பொலிஸார் மீது இவ்வாறு...

மின்னல் தாக்கங்களினால் 12 பேர் பலி!

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் இந்த வருடம் மின்னல் தாக்கங்களினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது. அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பிரதிப் பணிப்பாளர் பிரதீப் கொடிப்பிலி இதனைத் தெரிவித்துள்ளார். இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியினுள் மின்னல் தாக்கங்களினால்...

தங்கத்தின் விலை சற்று அதிகரிப்பு!

இலங்கையில் தங்கச் சந்தையில் தங்கத்தின் விலையில் சிறிதளவு அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு அவுன்ஸ் தங்கம் ரூ. 647,103.00 24 கரட் 1 கிராம் ரூ. 22,830.00 24 கரட் 8 கிராம் (1 பவுண்) ரூ. 182,650.00 22...

14 இந்திய மீனவர்கள் கைது

இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். பருத்தித்துறை அருகே நேற்று(16) மாலை குறித்த இந்திய மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்த போது அப்பகுதியில் கண்காணிப்பு...

இன்றைய மின்வெட்டு அட்டவணை

இன்று இரண்டு மணிநேரம் மின்சாரத்தை துண்டிக்க மின்சார சபைக்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.  

இலங்கைக்கு திடீர் விஜயம் மேற்கொண்ட தென்னாபிரிக்க ஜனாதிபதி!

தென்னாபிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசா G20 உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பின்னர் குறுகிய விஜயமொன்றை மேற்கொண்டு இலங்கைக்கு விஜயமொன்றை மேற்கொண்டதாக ஜனாதிபதி ஊடக பிரிவு குறிப்பிட்டுள்ளது. இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி ரணில்...

Must read

பாப்பரசர் பிரான்சிஸ் இறையடி சேர்ந்தார்

பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் தமது 88 ஆவது வயதில் காலமானதாக காணொளி...

ஸ்ரீ தலதா வழிபாட்டின் நேரம் நீடிப்பு

ஸ்ரீ தலதா வழிபாட்டின் நேரத்தை ஒரு மணி நேரம் நீட்டிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி,...
- Advertisement -spot_imgspot_img